by admin on | 2026-05-12 01:08 PM
தேனி மாவட்டத்தில் புகையிலை தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டு வருகின்றனர்.அதன் அடிப்படையில் இதுவரை மொத்தம் 407 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 12,207 கிலோ கிராம் புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட புகையிலை பொருட்களில் 8,884 கிலோ கிராம் புகையிலை, நீதிமன்ற உத்தரவின்பேரில் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் B. சினேஹாப்ரியா, இ.கா.ப., அவர்கள் தலைமையில் 09.05.2026 அன்று கொட்டி அழிக்கப்பட்டது.
மேலும், தேனி மாவட்டத்தில் புகையிலைப் பொருட்களின் புழக்கத்தை முற்றிலும் தடுக்கும் நோக்கில், புகையிலை விற்பனை மற்றும் கடத்தல் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்.
#Thenidistrict #thenidistrictpolice #SouthZoneTNpol #TNPolice
புகையிலை பொருட்கள் அழிப்பு....!!!"
டாஸ்மாக் கடைகளை மூட முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு..! இரு வாரங்களில் அமல்...!
இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதி..! பரிதாப பலி...!
அமைச்சர் கீர்த்தனா..! பதவி ஏற்பில் சிக்கல்...! அனுமதி மறுத்த பேரவைச் செயலாளர்...! பரபரப்பு...!
கொடூரம்...! இரு இளைஞர்கள் எரித்துக் கொலை...! அரை கிலோமீட்டர் இடைவெளியில் சடலங்கள் மீட்பு..!