| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Tamilnadu

அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை கோரி டாஸ்மாக் மனு - உயர்நீதிமன்றம் தடை :

by Satheesh on | 2025-03-20 02:38 PM

Share:


அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை கோரி டாஸ்மாக் மனு  - உயர்நீதிமன்றம் தடை :

அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிராக டாஸ்மாக் நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் 3 மனுக்கள் தாக்கல். மாநில அரசு அனுமதியின்றி சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும். விசாரணை என்ற பெயரில் டாஸ்மாக் அதிகாரிகள், ஊழியர்களை துன்புறுத்த தடை விதிக்க வேண்டும். சோதனையில் ஆவணங்களை அமலாக்கத் துறை பறிமுதல் செய்ததை சட்டவிரோதம் என அறிவிக்கவும் கோரிக்கை.மார்ச் 25 வரை விசாரணைக்கு தடைவிதித்து, அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு. 

நிருபர் : N.சதீஷ்குமார்,  பெரியகுளம். தேனி. 


WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment