by satheesh on | 2026-04-06 04:58 PM
அடிப்படை வசதி மறுப்பு -விவசாயிகள், பொதுமக்கள் தேர்தல் புறக்கணிப்பு! வருசநாடு அருகே போராட்டம்!!
கடமலைமயிலை ஒன் றியம் வருசநாடு அருகே தும்மக்குண்டு ஊராட்சி யில் உள்ள 28 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக் கள் நீண்டகாலமாக தங்களது பகுதியில் அடிப்படை வச திகள் செய்து தரப்படாத தைக் கண்டித்து நடைபெ றவுள்ள சட் தேர்த ை சட்டமன்றத் புறக்கணிப்பதாக கிராமங் களில் சுவரொட்டிகள் ஒட் டியுள்ளனர். மேலும் அனைத்து வீடுகளிலும் கருப்புக் கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டு வ ரு கின் ற ன ர் . சுவரொட்டிகளில் பொதுமக்கள் 10 ஆண்டுகளுக்கு மேலாக வருசநாடு முதல் முதல் வாலிப்பாறை வரையி லான முக்கிய சாலை சீர அமைத்து கொடுக்கப்பட மைக்கப்படவில்லை, 28 கிராமங்களுக்கும் இணைப்புச் சாலைகள் வில்லை, தும்மக்குண்டு ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களும் பயன்பெறும் வகையில் செல்போன் கோபுரங்கள் அமைக்கப்படவில்லை. வீடுகளைப் பராமரிக்க வும், விவசாயம் செய்ய வும் வனத்துறையினரின் நெருக்கடி அதிகரித்து வரு கிராமங்களில் பட்ட பட்டாக்கள் வழங் கப்படவில்லை என தெரிவித்துள்ளனர். விவ சாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ள தாகவும், கல்வி மற்றும் மருத்துவத் தேவைகளுக் குக்கூட செல்லவழியின்றி அவதிப்படுவதால், தமிழக விவசாயிகள் பாதுக காப்பு சங்கத்துடன் இணைந்து தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை தேர்தலைப் புறக்கணிப்பதாக பொது மக்கள்தெரிவித்துள்ளனர்..
செய்தியாளர் : மீனாட்சி சுந்தர்.
இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
போதை மாத்திரை விற்பனை - 3 பேர் கைது ! பொறி வைத்து பிடித்த போலீஸ் !!
விபரங்கள் இல்லாத ரசீது - வழக்கு ! ஆணையாளருக்கு பிடிவாரென்டு.!!
மசாஜ் சென்டரில் ஹைடெக் விபச்சாரம் - தட்டி தூக்கி போலீஸ் அதிரடி!
துணிக்கடையில் வேலை ! சைடு பிசினஸ் கஞ்சா விற்பனை - தட்டி தூக்கிய போலீஸ் !!
மாநிலம் முழுவதும் மக்கள் தொடர்பு அலுவலர்கள் இடமாற்றம்....!!!!