by Muthukamatchi on | 2025-03-19 05:41 AM
அருள்மிகு முத்துமாலை அம்மன் கோயில் குரங்கணி .
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பழைமை வாய்ந்த அம்மன் தலங்களில் ஒன்று குரங்கணி முத்துமாலை அம்மன் கோவில். தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் இருந்து 3 கி.மீ தூரத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது இந்தக் கோயில். ராமாயணத்தலத்தோடு தொடர்புடைய இந்த முத்துமாலை அம்மன் கோயில் இந்தப் பகுதியில் மிகவும் பிரசித்தம். இங்கு வந்து முத்துமாலை அம்மனை வேண்டிக்கொண்டால் அனைத்துத் துன்பங்களும் தீரும் என்பது நம்பிக்கை. வாருங்கள் அந்த அற்புதத் தலத்தை தரிசனம் செய்வோம்.
குழந்தையை கடத்தியவருக்கு காலில் எலும்பு முறிவு....!!!
முப்படை வீரர் கொடி நாளில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய தேனீ கலெக்டர்...!!!
பல்கலைக்கழக அளவிலான கைப்பந்து போட்டிகள் இரண்டாம் இடம் பெற்ற திரவியம் கல்லூரி மாணவர்கள் ...!!!
நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்...!!! கலெக்டர் ரஞ்சித் சிங் நலத்திட்ட உதவிகள் வழங்கல்...!!!
கஞ்சா பறிமுதல் ஒருவர் கைது...!!!