by Muthukamatchi on | 2025-03-19 05:41 AM
அருள்மிகு முத்துமாலை அம்மன் கோயில் குரங்கணி .
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பழைமை வாய்ந்த அம்மன் தலங்களில் ஒன்று குரங்கணி முத்துமாலை அம்மன் கோவில். தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் இருந்து 3 கி.மீ தூரத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது இந்தக் கோயில். ராமாயணத்தலத்தோடு தொடர்புடைய இந்த முத்துமாலை அம்மன் கோயில் இந்தப் பகுதியில் மிகவும் பிரசித்தம். இங்கு வந்து முத்துமாலை அம்மனை வேண்டிக்கொண்டால் அனைத்துத் துன்பங்களும் தீரும் என்பது நம்பிக்கை. வாருங்கள் அந்த அற்புதத் தலத்தை தரிசனம் செய்வோம்.
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!! முதல்வருக்குத்தான் பெருமை சேரும் சபாநாயகர்....!!!