by Vignesh Perumal on | 2025-03-17 09:58 PM
திருவள்ளுவர் பல்கலைக்கழகம் பல்வேறு துறைகளில் கெளரவ விரிவுரையாளர்கள் தேவைக்கான அறிவிப்பை அறிவித்திருக்கிற செய்தி மகிழ்ச்சி அளிக்கிறதாக பேராசிரியர்கள் கருதுகின்றனர். அதே சமயம் இன்றைய விலைவாசி உயர்வுக்கு ஏற்றார் போல் அவர்களின் ஊதியம் நிர்ணயிக்கப் படவில்லை என்பது வருத்தமளிப்பதாகவும், மேலும் விரிவுரையாளர்கள் சாதாரணமாக உருவாகிவிடுவதில்லை என்பதும் பரவலான கருதப்படுகின்றது.
இருப்பினும், இப்பதவிக்கு முனைவர் பட்டம் அல்லது UGC யால் நிர்ணயிக்கப்பட்ட NET தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அப்படி தேர்ச்சி பெற்றாலும் நேர்முகத் தேர்விலும் தேர்வு பெற வேண்டும். நிறைய ஆய்வுக் கட்டுரைகள் எழுதி வெளியிட்டிருக்க வேண்டும், இவ்வளவு இன்னல்களைக் கடந்து வரும் பேராசிரியர்களுக்கு எப்படி மாத ஊதியம் ரூ. 25000/- சரியாக இருக்கும். சாதாரண கொத்தனார் சம்பளம் ஒருநாளைக்கு ரூ.1200/- சித்தாள் சம்பளம் ரூ. 800 என்பதை பேராசிரியர்களுக்கான ஊதியத்தை நிர்ணயம் செய்பவர்கள் சிந்திக்க வேண்டும் என்று பேராசிரியர்கள் கருதுகின்றனர்.
இருப்பினும், இப்பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள பக்கத்தை அனுமதிக்கவும்..
குழந்தையை கடத்தியவருக்கு காலில் எலும்பு முறிவு....!!!
முப்படை வீரர் கொடி நாளில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய தேனீ கலெக்டர்...!!!
பல்கலைக்கழக அளவிலான கைப்பந்து போட்டிகள் இரண்டாம் இடம் பெற்ற திரவியம் கல்லூரி மாணவர்கள் ...!!!
நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்...!!! கலெக்டர் ரஞ்சித் சிங் நலத்திட்ட உதவிகள் வழங்கல்...!!!
கஞ்சா பறிமுதல் ஒருவர் கைது...!!!