by Vignesh Perumal on | 2025-03-17 09:58 PM
திருவள்ளுவர் பல்கலைக்கழகம் பல்வேறு துறைகளில் கெளரவ விரிவுரையாளர்கள் தேவைக்கான அறிவிப்பை அறிவித்திருக்கிற செய்தி மகிழ்ச்சி அளிக்கிறதாக பேராசிரியர்கள் கருதுகின்றனர். அதே சமயம் இன்றைய விலைவாசி உயர்வுக்கு ஏற்றார் போல் அவர்களின் ஊதியம் நிர்ணயிக்கப் படவில்லை என்பது வருத்தமளிப்பதாகவும், மேலும் விரிவுரையாளர்கள் சாதாரணமாக உருவாகிவிடுவதில்லை என்பதும் பரவலான கருதப்படுகின்றது.
இருப்பினும், இப்பதவிக்கு முனைவர் பட்டம் அல்லது UGC யால் நிர்ணயிக்கப்பட்ட NET தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அப்படி தேர்ச்சி பெற்றாலும் நேர்முகத் தேர்விலும் தேர்வு பெற வேண்டும். நிறைய ஆய்வுக் கட்டுரைகள் எழுதி வெளியிட்டிருக்க வேண்டும், இவ்வளவு இன்னல்களைக் கடந்து வரும் பேராசிரியர்களுக்கு எப்படி மாத ஊதியம் ரூ. 25000/- சரியாக இருக்கும். சாதாரண கொத்தனார் சம்பளம் ஒருநாளைக்கு ரூ.1200/- சித்தாள் சம்பளம் ரூ. 800 என்பதை பேராசிரியர்களுக்கான ஊதியத்தை நிர்ணயம் செய்பவர்கள் சிந்திக்க வேண்டும் என்று பேராசிரியர்கள் கருதுகின்றனர்.
இருப்பினும், இப்பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள பக்கத்தை அனுமதிக்கவும்..
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!
திடீர் தண்ணீர் திறப்பு ! அச்சமடைந்த பொதுமக்கள் !! அதிகாரிகள் அலட்சியம் !!!