by Muthukamatchi on | 2025-03-17 03:32 PM
அருப்புக்கோட்டை தெற்குத் தெருவில் இயங்கி வரும் ஒரு வங்கியில் கொள்ளை முயற்சி. வங்கி அலாரம் ஒலித்தததால் ( 3 பேர் கொண்ட ) கொள்ளையர்கள் தப்பி ஓட்டம். இச்சம்பவம் குறித்து வங்கி அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
குழந்தையை கடத்தியவருக்கு காலில் எலும்பு முறிவு....!!!
முப்படை வீரர் கொடி நாளில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய தேனீ கலெக்டர்...!!!
பல்கலைக்கழக அளவிலான கைப்பந்து போட்டிகள் இரண்டாம் இடம் பெற்ற திரவியம் கல்லூரி மாணவர்கள் ...!!!
நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்...!!! கலெக்டர் ரஞ்சித் சிங் நலத்திட்ட உதவிகள் வழங்கல்...!!!
கஞ்சா பறிமுதல் ஒருவர் கைது...!!!