by Muthukamatchi on | 2025-03-17 03:32 PM
அருப்புக்கோட்டை தெற்குத் தெருவில் இயங்கி வரும் ஒரு வங்கியில் கொள்ளை முயற்சி. வங்கி அலாரம் ஒலித்தததால் ( 3 பேர் கொண்ட ) கொள்ளையர்கள் தப்பி ஓட்டம். இச்சம்பவம் குறித்து வங்கி அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.