by Satheesh on | 2025-03-17 06:33 AM
மதுரை : அலங்காநல்லூர் கீழக்கரை ஜல்லிக்கட்டில் மாடு முட்டியதில் படுகாயமடைந்த சோழவந்தான் பகுதியைச் சேர்ந்த மகேஸ் பாண்டியன் (22) சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.| மாடு முட்டியதில் உயிரிழந்த மகேஸ் பாண்டியன், M.Com படித்து விட்டு சீனாவில் வேலையில் உள்ளார். பொங்கல் விடுமுறைக்காக ஊருக்கு வந்தவர், ஜல்லிக்கட்டில் பங்கேற்று மாடுமுட்டி உயிரிழந்துள்ளார்.
நிருபர் : N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
குழந்தையை கடத்தியவருக்கு காலில் எலும்பு முறிவு....!!!
முப்படை வீரர் கொடி நாளில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய தேனீ கலெக்டர்...!!!
பல்கலைக்கழக அளவிலான கைப்பந்து போட்டிகள் இரண்டாம் இடம் பெற்ற திரவியம் கல்லூரி மாணவர்கள் ...!!!
நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்...!!! கலெக்டர் ரஞ்சித் சிங் நலத்திட்ட உதவிகள் வழங்கல்...!!!
கஞ்சா பறிமுதல் ஒருவர் கைது...!!!