by Satheesh on | 2025-03-17 06:33 AM
மதுரை : அலங்காநல்லூர் கீழக்கரை ஜல்லிக்கட்டில் மாடு முட்டியதில் படுகாயமடைந்த சோழவந்தான் பகுதியைச் சேர்ந்த மகேஸ் பாண்டியன் (22) சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.| மாடு முட்டியதில் உயிரிழந்த மகேஸ் பாண்டியன், M.Com படித்து விட்டு சீனாவில் வேலையில் உள்ளார். பொங்கல் விடுமுறைக்காக ஊருக்கு வந்தவர், ஜல்லிக்கட்டில் பங்கேற்று மாடுமுட்டி உயிரிழந்துள்ளார்.
நிருபர் : N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!
திடீர் தண்ணீர் திறப்பு ! அச்சமடைந்த பொதுமக்கள் !! அதிகாரிகள் அலட்சியம் !!!