by Muthukamatchi on | 2025-03-16 09:59 PM
தேனி மாவட்டம் பெரியகுளம் ஒன்றியம் எருமலை நாயக்கன்பட்டி இந்திரா காலனி மாடசாமி மகன் மகன் முகிலன் என்பவர் டெங்குவால் பாதிக்கப்பட்டு தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகிறார். டெங்கு தொடர்ந்து பரவாமல் இருக்க பெரியகுளம் ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.