by admin on | 2025-03-16 09:28 AM
சென்னை பத்திரிகையாளர் மன்றம் நடத்தும் பத்திரிகையாளர்கள் இடையிலான கிரிக்கெட் போட்டியை இன்று (15.03.2025) மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வின்போது சென்னை பத்திரிகையாளர் மன்ற தலைவர் சுரேஷ் வேதநாயகம், பொதுச் செயலாளர் ஆசீப், பொருளாளர் மணிகண்டன், துணை தலைவர்கள் மதன், சுந்தரபாரதி நிர்வாகிகள் ஸ்டாலின், கவாஸ்கர், சண்முகப்பிரியன், விஜய் ஆகியோர் கலந்து கொண்டனர். 52 அணிகள் கலந்துக் கொள்ளும் போட்டியில் நமது அணியும் விளையாட உள்ளது. நாளை (16.03.2025) நடைபெற உள்ள போட்டியில் நமது அணி ரைசிங் ஸ்டார்ஸ் (Rising Stars) விளையாட உள்ளோம்..
இன்று (16.03.2025) நடைபெற உள்ள போட்டியில் நமது டீம் ரைசிங் ஸ்டார்ஸ் (Rising Stars) வெற்றி பெற வாழ்த்து ஆதரவும் வழங்கிட வேண்டுகிறேன்..இடம்: புதுக் கல்லூரி (New College) ராயப்பேட்டை
இன்று 16.03.2025 ஞாயிறு நண்பகல் 12 மணி