| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Tamilnadu

பக்தர்கள் உணவு அருந்திய இலையில் அங்கப்பிரச்சனம் செய்யத் தடை ;

by Satheesh on | 2025-03-14 07:58 AM

Share:


பக்தர்கள் உணவு அருந்திய இலையில் அங்கப்பிரச்சனம்  செய்யத் தடை ;

*? பக்தர்கள் உணவருந்திய இலையில் அங்கபிரதட்சணத்திற்கு தடை.*


கரூர் மாவட்டத்தில் உள்ள  பக்தர்கள் உணவருந்திய இலையில் அங்க பிரதட்சணம் செய்யத் தடை. அனுமதி வழங்கி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்து உயர்நீதிமன்றம் கிளை உத்தரவு. மண்மங்கலம் அருகே நெரூரில் ஸ்ரீ சதாசிவப் பிரம்மேந்திரரின் ஜீவ சமாதி தினத்தில் நடக்கும் நிகழ்வுக்குத் தடை. பக்தர்கள் உணவருந்திய இலையில் அங்கப்பிரதட்சணம் செய்யும் நிகழ்வு நடைபெறுவது வழக்கம்..

நிருபர் :  N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment