by Vignesh Perumal on | 2025-03-14 07:24 AM
கார்ல் மார்க்ஸ் (5 மே 1818 - 14 மார்ச் 1883) இவர் ஜெர்மனியில் பிறந்த தத்துவஞானி, அரசியல் கோட்பாட்டாளர், பொருளாதார நிபுணர், பத்திரிகையாளர் மற்றும் புரட்சிகர சோசலிஸ்ட் ஆவார். இவர் 1848 ஆம் ஆண்டு பிரசுரமான தி கம்யூனிஸ்ட் மேனிஃபெஸ்டோ ( ஃபிரெட்ரிக் ஏங்கெல்ஸுடன் எழுதப்பட்டது ) மற்றும் அவரது மூன்று தொகுதிகள் கொண்ட தாஸ் கேபிடல் ஆகியவற்றிற்காக மிகவும் பிரபலமானவர்.
இது அவரது வரலாற்று பொருள்முதல்வாதக் கோட்பாட்டை முதலாளித்துவத்தின் பகுப்பாய்வில் பயன்படுத்துகிறது. மார்க்ஸின் கருத்துக்கள் மற்றும் அவற்றின் அடுத்தடுத்த வளர்ச்சி, இவையனைத்தும் மார்க்சியம் என்று அழைக்கப்படுகிறது.
உலகில் வாழும் அனைத்து மனித இனமும் ஒன்றென கருதி அதற்காக பல்வேறு சம தர்ம கோட்பாடுகளை உருவாக்கி, மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்து பல்வேறு நிகழ்வுகளை முன்னிறுத்தி காட்டிய சமதர்மவாதியின் நினைவு தினம் இன்று.
செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!! முதல்வருக்குத்தான் பெருமை சேரும் சபாநாயகர்....!!!