by Muthukamatchi on | 2025-03-13 07:58 PM
மூன்று பேருக்கு கத்திக்குத்து வேடசந்தூரில் பரபரப்பு......திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஆத்துமேட்டில் காளணம்பட்டியைச் சேர்ந்த சண்முகராஜா, மற்றும் அவரது தம்பி, கருப்ப தேவனூரைச் சேர்ந்த ராஜா ஆகிய மூன்று பேருக்கு கத்திக்குத்து.வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஏராளமானோர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!
திடீர் தண்ணீர் திறப்பு ! அச்சமடைந்த பொதுமக்கள் !! அதிகாரிகள் அலட்சியம் !!!