by Satheesh on | 2025-03-13 07:46 PM
கேரள : இடுக்கி மாவட்டம் அடிமாலி அருகே உடுமலைப்பேட்டையில் இருந்து எர்ணாகுளம் நோக்கிச் சென்ற K S R T C பேருந்து விபத்துக்குள்ளானது. இரும்புபாலம் நகருக்கு முன்பாக சேரைப்பாலம் என்ற இடத்தில் வளைவில் திரும்ப முற்பட்ட போது பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் ஓரத்தில் இருந்த மின் கம்பத்தின் மீது மோதி முதிரபுழையாற்றின் ஒரு பகுதியில் கவிழ்ந்தது.
டிரைவர் மற்றும் 2 பயணிகள் லேசான காயங்களுடன் அடிமாலி தாலுகா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து போலீசார் விசாரனை செய்து வருகின்றனர்.
நிருபர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி .
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!
திடீர் தண்ணீர் திறப்பு ! அச்சமடைந்த பொதுமக்கள் !! அதிகாரிகள் அலட்சியம் !!!