by Satheesh on | 2025-03-13 07:46 PM
கேரள : இடுக்கி மாவட்டம் அடிமாலி அருகே உடுமலைப்பேட்டையில் இருந்து எர்ணாகுளம் நோக்கிச் சென்ற K S R T C பேருந்து விபத்துக்குள்ளானது. இரும்புபாலம் நகருக்கு முன்பாக சேரைப்பாலம் என்ற இடத்தில் வளைவில் திரும்ப முற்பட்ட போது பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் ஓரத்தில் இருந்த மின் கம்பத்தின் மீது மோதி முதிரபுழையாற்றின் ஒரு பகுதியில் கவிழ்ந்தது.
டிரைவர் மற்றும் 2 பயணிகள் லேசான காயங்களுடன் அடிமாலி தாலுகா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து போலீசார் விசாரனை செய்து வருகின்றனர்.
நிருபர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி .
போலீசார் அலட்சியம் - உயர் நீதிமன்றம் அதிருப்தி ! போலீசார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு !!
முறைகேடு புகார் எதிரொலி ! மாநகராட்சி துணை ஆணையர் அதிரடி சஸ்பெண்ட் !!
திண்டுக்கல்லில் பரபரப்பு...! கொலை வழக்கில் சாட்சி சொல்வதில் மோதல்...! 2 பேர் கைது...!
திக் திக் நிமிடங்கள்...! தகராறில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை..! பெரும் சோகம்...!
ஒரே நேரத்தில்...! டிஎஸ்பி உள்ளிட்ட 11 போலீசாருக்கு சிபிசிஐடி 'சம்மன்'...!