by Satheesh on | 2025-03-13 11:38 AM
திருநெல்வேலி : திருநெல்வேலி சாராள் டக்கர் மகளிர் கல்லூரியில் மகளிர் தின விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதில், நெல்லை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஆன்டனி ஜெகதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். மேலும், பேராசிரியர்கள் சுபத்ரா செல்லத்துரை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நிருபர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!
திடீர் தண்ணீர் திறப்பு ! அச்சமடைந்த பொதுமக்கள் !! அதிகாரிகள் அலட்சியம் !!!