by Satheesh on | 2025-03-13 11:38 AM
திருநெல்வேலி : திருநெல்வேலி சாராள் டக்கர் மகளிர் கல்லூரியில் மகளிர் தின விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதில், நெல்லை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஆன்டனி ஜெகதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். மேலும், பேராசிரியர்கள் சுபத்ரா செல்லத்துரை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நிருபர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
போலீசார் அலட்சியம் - உயர் நீதிமன்றம் அதிருப்தி ! போலீசார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு !!
முறைகேடு புகார் எதிரொலி ! மாநகராட்சி துணை ஆணையர் அதிரடி சஸ்பெண்ட் !!
திண்டுக்கல்லில் பரபரப்பு...! கொலை வழக்கில் சாட்சி சொல்வதில் மோதல்...! 2 பேர் கைது...!
திக் திக் நிமிடங்கள்...! தகராறில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை..! பெரும் சோகம்...!
ஒரே நேரத்தில்...! டிஎஸ்பி உள்ளிட்ட 11 போலீசாருக்கு சிபிசிஐடி 'சம்மன்'...!