| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Dindigul

தெரு நாய் கடித்து குழந்தை படுகாயம்...!!?

by Muthukamatchi on | 2025-03-12 09:59 PM

Share:


தெரு நாய் கடித்து குழந்தை படுகாயம்...!!?

திண்டுக்கல் என்.எஸ்.நகரில் இன்று மாலை தெரு நாய் கடித்து மூன்று வயது ஆண் குழந்தை படுகாயம் ஏற்பட்டது .சிகிச்சைக்காக அரசு தலைமை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி. குழந்தையை கடித்த அதே நாய் மீண்டும் இரண்டு பெரியவர்களையும் கடித்தது குறிப்பிடத்தக்கது.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment