by Muthukamatchi on | 2025-03-12 09:59 PM
திண்டுக்கல் என்.எஸ்.நகரில் இன்று மாலை தெரு நாய் கடித்து மூன்று வயது ஆண் குழந்தை படுகாயம் ஏற்பட்டது .சிகிச்சைக்காக அரசு தலைமை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி. குழந்தையை கடித்த அதே நாய் மீண்டும் இரண்டு பெரியவர்களையும் கடித்தது குறிப்பிடத்தக்கது.
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!
திடீர் தண்ணீர் திறப்பு ! அச்சமடைந்த பொதுமக்கள் !! அதிகாரிகள் அலட்சியம் !!!