by Muthukamatchi on | 2025-03-12 09:41 PM
பழனி அருகே போலி வருமான வரித்துறை அதிகாரி கைது*திண்டுக்கல் மாவட்டம் பழனி சத்திரப்பட்டி காவல் நிலைய எல்லை உட்பட்ட பகுதியில் அண்ணாமலை சேம்பர் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரி போன்று மிரட்டி பணம் பறிக்க முயன்ற போலி வருமானவரித்துறை அதிகாரி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சேர்ந்த கிருஷ்ணசாமி மகன் சந்திரசேகர்(75) என்பவரை சத்திரப்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் கவிதா தலைமையிலான போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
படம் செய்தி மோகன் கணேஷ் திண்டுக்கல்.
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!! முதல்வருக்குத்தான் பெருமை சேரும் சபாநாயகர்....!!!