by Muthukamatchi on | 2025-03-12 09:41 PM
பழனி அருகே போலி வருமான வரித்துறை அதிகாரி கைது*திண்டுக்கல் மாவட்டம் பழனி சத்திரப்பட்டி காவல் நிலைய எல்லை உட்பட்ட பகுதியில் அண்ணாமலை சேம்பர் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரி போன்று மிரட்டி பணம் பறிக்க முயன்ற போலி வருமானவரித்துறை அதிகாரி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சேர்ந்த கிருஷ்ணசாமி மகன் சந்திரசேகர்(75) என்பவரை சத்திரப்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் கவிதா தலைமையிலான போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
படம் செய்தி மோகன் கணேஷ் திண்டுக்கல்.
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!
திடீர் தண்ணீர் திறப்பு ! அச்சமடைந்த பொதுமக்கள் !! அதிகாரிகள் அலட்சியம் !!!