by Muthukamatchi on | 2025-03-12 06:13 PM
மதுரையில் மார்ச் 22 அன்று தனித்து வாழும் பெண்கள் செயல்பாட்டு கூட்டமைப்பின் சார்பாக நடைபெறவுள்ள மாநில மாநாட்டுக்கான அழைப்பிதழைதமிழ்நாடு அனைத்து பத்திரிகையாளர் மன்றம் ஆல் இந்தியா பிரஸ் வெல்ஃபேர் அசோசியேசன் மதுரை பத்திரிகையாளர் மன்றம் மதுரை செய்தியாளர்கள் சங்கம் ஆகிய சங்கங்களை சந்தித்து வழங்கப்பட்டது.செய்தி சேகரிக்க மதுரை செய்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் தங்கராஜ் அவர்களை மாநாட்டு குழுவினர் P. முருகேசன் ஜான் K. திருநாவுக்கரசு மேரி மாக்ஸி விக்டோரியா ஏசுராணி ஆகியோர் சந்தித்தனர்.
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!! முதல்வருக்குத்தான் பெருமை சேரும் சபாநாயகர்....!!!