by Muthukamatchi on | 2025-03-12 12:28 PM
திண்டுக்கல் குமுளி தேசிய நெடுஞ்சாலையில் செம்பட்டி வத்தலகுண்டு இடையே உள்ள டோல்கேட் இன்று பயன்பாட்டிற்கு வந்தது. அப்போது பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் நான்கு வழி சாலை அமைக்காமல் டோல்கேட் செயல்பாட்டிற்கு வரக்கூடாது என்று கூறி முற்றுகையிட்டு டோல்கேட் டை அடித்து நொறுக்கினர்.
போலீசார் அலட்சியம் - உயர் நீதிமன்றம் அதிருப்தி ! போலீசார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு !!
முறைகேடு புகார் எதிரொலி ! மாநகராட்சி துணை ஆணையர் அதிரடி சஸ்பெண்ட் !!
திண்டுக்கல்லில் பரபரப்பு...! கொலை வழக்கில் சாட்சி சொல்வதில் மோதல்...! 2 பேர் கைது...!
திக் திக் நிமிடங்கள்...! தகராறில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை..! பெரும் சோகம்...!
ஒரே நேரத்தில்...! டிஎஸ்பி உள்ளிட்ட 11 போலீசாருக்கு சிபிசிஐடி 'சம்மன்'...!