| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Dindigul

டோல்கேட்டை அடித்து நொறுக்கிய பொதுமக்கள்....???

by Muthukamatchi on | 2025-03-12 12:28 PM

Share:


டோல்கேட்டை அடித்து நொறுக்கிய பொதுமக்கள்....???

திண்டுக்கல் குமுளி தேசிய நெடுஞ்சாலையில் செம்பட்டி வத்தலகுண்டு இடையே உள்ள டோல்கேட் இன்று பயன்பாட்டிற்கு வந்தது. அப்போது பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் நான்கு வழி சாலை அமைக்காமல் டோல்கேட் செயல்பாட்டிற்கு வரக்கூடாது என்று கூறி முற்றுகையிட்டு டோல்கேட் டை அடித்து நொறுக்கினர்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment