by Muthukamatchi on | 2025-03-12 11:54 AM
பல தினங்களுக்கு முன்பு ஒரு தலை காதல் காரணமாக கரூரில் கல்லூரி மாணவியை வேனில் சிலர் கடத்தி சென்றனர். கடத்தப்பட்ட கல்லூரி மாணவியை போலீசார் திண்டுக்கல்லில் மீட்டனர். கடத்தலில் ஈடுபட்டபழனிச்சாமி, கருப்புசாமி, சரவணன், கலா, நந்தகோபால் ஆகிய 5 பேரை குஜிலியம்பாறை தாலுகா கோடாங்கிபட்டியில் உள்ள உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த போது தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!
திடீர் தண்ணீர் திறப்பு ! அச்சமடைந்த பொதுமக்கள் !! அதிகாரிகள் அலட்சியம் !!!