by Muthukamatchi on | 2025-03-12 11:54 AM
பல தினங்களுக்கு முன்பு ஒரு தலை காதல் காரணமாக கரூரில் கல்லூரி மாணவியை வேனில் சிலர் கடத்தி சென்றனர். கடத்தப்பட்ட கல்லூரி மாணவியை போலீசார் திண்டுக்கல்லில் மீட்டனர். கடத்தலில் ஈடுபட்டபழனிச்சாமி, கருப்புசாமி, சரவணன், கலா, நந்தகோபால் ஆகிய 5 பேரை குஜிலியம்பாறை தாலுகா கோடாங்கிபட்டியில் உள்ள உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த போது தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!! முதல்வருக்குத்தான் பெருமை சேரும் சபாநாயகர்....!!!