by Muthukamatchi on | 2025-03-12 11:54 AM
பல தினங்களுக்கு முன்பு ஒரு தலை காதல் காரணமாக கரூரில் கல்லூரி மாணவியை வேனில் சிலர் கடத்தி சென்றனர். கடத்தப்பட்ட கல்லூரி மாணவியை போலீசார் திண்டுக்கல்லில் மீட்டனர். கடத்தலில் ஈடுபட்டபழனிச்சாமி, கருப்புசாமி, சரவணன், கலா, நந்தகோபால் ஆகிய 5 பேரை குஜிலியம்பாறை தாலுகா கோடாங்கிபட்டியில் உள்ள உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த போது தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
போலீசார் அலட்சியம் - உயர் நீதிமன்றம் அதிருப்தி ! போலீசார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு !!
முறைகேடு புகார் எதிரொலி ! மாநகராட்சி துணை ஆணையர் அதிரடி சஸ்பெண்ட் !!
திண்டுக்கல்லில் பரபரப்பு...! கொலை வழக்கில் சாட்சி சொல்வதில் மோதல்...! 2 பேர் கைது...!
திக் திக் நிமிடங்கள்...! தகராறில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை..! பெரும் சோகம்...!
ஒரே நேரத்தில்...! டிஎஸ்பி உள்ளிட்ட 11 போலீசாருக்கு சிபிசிஐடி 'சம்மன்'...!