by Muthukamatchi on | 2025-03-11 04:01 PM
திண்டுக்கல் மாவட்டத்தில் 11 சார்பு ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் உத்தரவிட்டுள்ளார். திண்டுக்கல் தெற்கு நகர்புறம் காவல்நிலைய சார்பு ஆய்வாளர் எஸ்.முனியாண்டி தாடிக்கொம்பு பகுதிக்கும், தாடிக்கொம்பு காவல்நிலைய சார்பு ஆய்வாளர் சி.பிரபாகரன் திண்டுக்கல் தெற்கு நகர்புறத்திற்கும், கூம்பூர் காவல்நிலைய சார்பு ஆய்வாளர் எ.விஜயபாண்டியன் செம்பட்டி காவல்நிலைய சார்பு ஆய்வாளராகவும், எரியோடு காவல்நிலைய சார்பு ஆய்வாளர் எஸ்.ஆரோக்கிய ரோஜர் மில்டன் ஒட்டன்சத்திரம் காவல்நிலைய சார்பு ஆய்வாளராகவும், ஒட்டன்சத்திரம் காவல்நிலைய சார்பு ஆய்வாளர் எஸ்.சவடமுத்து எரியோடு காவல்நிலைய சார்பு ஆய்வாளராகவும், இடையக்கோட்டை காவல்நிலைய சார்பு ஆய்வாளராக இருந்து எஸ்.சுரேஷ்பாபு கூம்பூர் காவல்நிலைய சார்பு ஆய்வாளராகவும், செம்பட்டி காவல்நிலைய சார்பு ஆய்வாளராக இருந்த ஆர்.ராமபாண்டியன் விளாம்பட்டி காவல்நிலைய சார்பு ஆய்வாளராகவும், ரெட்டியார்சத்திரம் காவல்நிலைய சார்பு ஆய்வாளராக இருந்த எம்.காதர் மைதீன் திண்டுக்கல் மேற்கு நகர்புறம் காவல்நிலைய சார்பு ஆய்வாளராகவும், விளாம்பட்டிகாவல்நிலைய சார்பு ஆய்வாளராக இருந்த கே.நீலமேகம் இடையக்கோட்டை காவல்நிலைய சார்பு ஆய்வாளராகவும், PEWதிண்டுக்கல் காவல்நிலைய சார்பு ஆய்வாளராக இருந்த கே.ஜெய்கணேஷ் ரெட்டியார்சத்திரம் காவல்நிலைய சார்பு ஆய்வாளராகவும், திண்டுக்கல் மேற்கு நகர்புறம் காவல்நிலைய சார்பு ஆய்வாளராக இருந்த ஜே.மலைச்சாமி PEW திண்டுக்கல் காவல்நிலைய சார்பு ஆய்வாளராகவும் இடம் மாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!
திடீர் தண்ணீர் திறப்பு ! அச்சமடைந்த பொதுமக்கள் !! அதிகாரிகள் அலட்சியம் !!!