by Muthukamatchi on | 2025-03-08 05:05 PM
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே, அகில இந்திய சட்டஉாிமை கழக 5ம் ஆண்டு துவக்கவிழாவினை முன்னிட்டு, 2000 ஏழை எளிய மக்களுக்கு ,தேனி அரசு மருத்துவமனை முன்பாக அன்னதானம் வழங்கப்பட்டது. தேனி மாவட்டசெயலாளா்ஜெயக்குமாா் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக நிறுவனத்தலைவா் வழக்கறிஞா் ,டாக்டர். ராஜகுமார பாண்டியன் கலந்து கொண்டு அன்னதானத்தை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் மருத்துவமனை வரும் நோயாளிகள், பார்வையாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் அன்னதானத்தில் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் பொது செயலாளா்வழக்கறிஞா் பிரசன்னபிரபு, மாநில செயற்குழு உறுப்பினா்கள் சசிக்குமாா்,காா்த்திக் மற்றும் கழக மாநில ,மாவட்ட ,ஒன்றிய ,நகர நிா்வாகிகள், தோழமை கட்சி மற்றும் அமைப்பினர் கலந்து கொண்டனர்.
நிருபர் பிரவீன் ஆண்டிபட்டி தேனி
கொடைக்கானல் அருகே பயங்கரம்..!அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி இளைஞர்..!
பாலியல் புகார் - எஸ்கேப் ஆன கம்யூனிஸ்டு நிர்வாகி ! அதிரடியாக கைது செய்த போலீஸ் !!
ஊழியர்களுக்குச் சம்பளத்துடன் கூடிய விடுமுறை..! அதிரடி உத்தரவு..!
பறக்கும் படை அதிரடி..! ஆட்டு வியாபாரியிடம் ரூ.1.81 லட்சம் பறிமுதல்...!
பழனியில் பயங்கரம்...! விவசாயி அடித்துக் கொலை...! தந்தை, மகன் உட்பட 3 பேர் அதிரடி கைது...!