by admin on | 2025-03-08 01:00 PM
கோடை காலம் துவங்கிவிட்டது வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மின் பயன்பாட்டின் அளவும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்நிலையில்தடையற்ற மின்விநியோகம் வழங்குவதை உறுதி செய்யுமாறு துறை சார்ந்த அதிகாரிகளுக்கு மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது.கோடை காலம், பட்ஜெட் கூட்டத் தொடர், பொதுத்தேர்வு போன்றவற்றை முன்னிட்டு தடையற்ற மின்விநியோகம் வழங்குவதை உறுதி செய்யுமாறு துறை சார்ந்த அதிகாரிகளுக்கு வாரியம் உத்தரவு. மேலும்அவசர கால பணிகளுக்கு ஏற்ற வகையில் ஊழியர்களையும், உபகரணங்களையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழக இயக்குநர் இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.