by Muthukamatchi on | 2025-03-06 01:57 PM
தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா தேவதானப்பட்டி வனச்சராக பகுதிக்கு உட்பட்ட கெங்குவார்பட்டி மட்டமலை பகுதியில் சிறுத்தை நடமாட்டம் காணப்படுகிறது. மட்டமலை அடிவாரப் பகுதியில் உள்ள தோட்டங்களில் வளர்க்கப்படுகின்ற கால்நடைகளை சிறுத்தை தாக்கி வருவதாக விவசாயிகள் புகார் கூறி வருகின்றனர்.எனவே விவசாயிகள் மற்றும் பொது மக்களின் அச்சத்தை போக்கி சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க வனத்துறை அதிகாரிகள் முன் வர வேண்டும்.
போலீசார் அலட்சியம் - உயர் நீதிமன்றம் அதிருப்தி ! போலீசார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு !!
முறைகேடு புகார் எதிரொலி ! மாநகராட்சி துணை ஆணையர் அதிரடி சஸ்பெண்ட் !!
திண்டுக்கல்லில் பரபரப்பு...! கொலை வழக்கில் சாட்சி சொல்வதில் மோதல்...! 2 பேர் கைது...!
திக் திக் நிமிடங்கள்...! தகராறில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை..! பெரும் சோகம்...!
ஒரே நேரத்தில்...! டிஎஸ்பி உள்ளிட்ட 11 போலீசாருக்கு சிபிசிஐடி 'சம்மன்'...!