| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Tamilnadu

வங்கிக் கணக்கில் பணம் எடுத்ததாக குறுஞ்செய்தி ......???? வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி.......!!!!

by Muthukamatchi on | 2025-03-05 02:16 PM

Share:


வங்கிக் கணக்கில் பணம் எடுத்ததாக குறுஞ்செய்தி  ......???? வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி.......!!!!

திருப்பூர் SBI வங்கியில் வாடிக்கையாளர்களின் கணக்கில் இருந்து பணம் மாயமானதால் அதிர்ச்சி*திருப்பூர் SBI வங்கியில் வாடிக்கையாளர்களின் கணக்கில் இருந்து பணம் மாயமானதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.10,000 முதல் ரூ.35,000 வரை மாயமானதாக புகார் கூறப்படுகிறது. வங்கிக்கணக்கில் இருந்து பணம் எடுத்ததாக குறுஞ்செய்தி வந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இச்சம்பவம் குறித்து வங்கி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment