by Muthukamatchi on | 2025-03-05 02:16 PM
திருப்பூர் SBI வங்கியில் வாடிக்கையாளர்களின் கணக்கில் இருந்து பணம் மாயமானதால் அதிர்ச்சி*திருப்பூர் SBI வங்கியில் வாடிக்கையாளர்களின் கணக்கில் இருந்து பணம் மாயமானதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.10,000 முதல் ரூ.35,000 வரை மாயமானதாக புகார் கூறப்படுகிறது. வங்கிக்கணக்கில் இருந்து பணம் எடுத்ததாக குறுஞ்செய்தி வந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இச்சம்பவம் குறித்து வங்கி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.
போலீசார் அலட்சியம் - உயர் நீதிமன்றம் அதிருப்தி ! போலீசார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு !!
முறைகேடு புகார் எதிரொலி ! மாநகராட்சி துணை ஆணையர் அதிரடி சஸ்பெண்ட் !!
திண்டுக்கல்லில் பரபரப்பு...! கொலை வழக்கில் சாட்சி சொல்வதில் மோதல்...! 2 பேர் கைது...!
திக் திக் நிமிடங்கள்...! தகராறில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை..! பெரும் சோகம்...!
ஒரே நேரத்தில்...! டிஎஸ்பி உள்ளிட்ட 11 போலீசாருக்கு சிபிசிஐடி 'சம்மன்'...!