| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Chennai

பிளஸ் ஒன் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளின் கவனத்திற்கு ;

by satheesh on | 2025-03-05 02:05 PM

Share:


பிளஸ் ஒன்  தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளின் கவனத்திற்கு ;

பிளஸ் 1 பொதுத்தேர்வு  இன்று தொடங்கி, வரும் 27ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

தமிழகம் முழுவதும் 3,316 தேர்வு மையங்களில் 8.23 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர்.

மாணவர்கள், பெற்றோர் தங்கள் புகார்கள், சந்தேகங்களை அறிய கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாளும் காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை கட்டுப்பாட்டு அறை செயல்படும்.

9498383075, 9498383075 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.  

மேலும், விபரங்களுக்கு லிங்கை ஓப்பன் செய்து பாருங்கள்.


நிருபர் :  N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment