| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Tamilnadu

கருவில் உள்ள பால் இனத்தை கூறி வந்த 3 மருத்துவமனைகளை மூட உத்தரவு......???

by admin on | 2025-03-02 07:38 PM

Share:


கருவில் உள்ள பால் இனத்தை கூறி வந்த 3 மருத்துவமனைகளை மூட உத்தரவு......???

கருவில் உள்ள பெண் குழந்தைகளை கள்ளிப்பால் கொடுத்து கொடூர கொலை செய்த காலங்கள் மாறி பெண் குழந்தைகளை தாயாகவும் தெய்வமாகவும் வரவேற்று போற்றும் உலகம் மாறி உள்ளது. இந்நிலையில் கருவில் இருப்பது ஆணா???? பெண்ணா??? என ஸ்கேன் மூலம் பார்த்து கூடுதல் தொகைகளை வசூல்  செய்து கொண்டு கொள்ளை லாபம் அடித்த மருத்துவமனைகளை மூட உத்தரவு....!!!!சேலத்தில் கருவில் உள்ளகுழந்தையின் பாலினத்த கூறிவந்த 3 மருத்துவமனைகளை மூட உத்தரவு...????மருத்துவ பணிகள் இணை இயக்குனர் மீனாட்சி சுந்தரி தலைமையில் மருத்துவமனைகளில் சோதனை செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். 

நிருபர் பாஸ்கரன் தேனி.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment