by admin on | 2025-03-02 07:38 PM
கருவில் உள்ள பெண் குழந்தைகளை கள்ளிப்பால் கொடுத்து கொடூர கொலை செய்த காலங்கள் மாறி பெண் குழந்தைகளை தாயாகவும் தெய்வமாகவும் வரவேற்று போற்றும் உலகம் மாறி உள்ளது. இந்நிலையில் கருவில் இருப்பது ஆணா???? பெண்ணா??? என ஸ்கேன் மூலம் பார்த்து கூடுதல் தொகைகளை வசூல் செய்து கொண்டு கொள்ளை லாபம் அடித்த மருத்துவமனைகளை மூட உத்தரவு....!!!!சேலத்தில் கருவில் உள்ளகுழந்தையின் பாலினத்த கூறிவந்த 3 மருத்துவமனைகளை மூட உத்தரவு...????மருத்துவ பணிகள் இணை இயக்குனர் மீனாட்சி சுந்தரி தலைமையில் மருத்துவமனைகளில் சோதனை செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நிருபர் பாஸ்கரன் தேனி.
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!