by admin on | 2025-03-02 07:38 PM
கருவில் உள்ள பெண் குழந்தைகளை கள்ளிப்பால் கொடுத்து கொடூர கொலை செய்த காலங்கள் மாறி பெண் குழந்தைகளை தாயாகவும் தெய்வமாகவும் வரவேற்று போற்றும் உலகம் மாறி உள்ளது. இந்நிலையில் கருவில் இருப்பது ஆணா???? பெண்ணா??? என ஸ்கேன் மூலம் பார்த்து கூடுதல் தொகைகளை வசூல் செய்து கொண்டு கொள்ளை லாபம் அடித்த மருத்துவமனைகளை மூட உத்தரவு....!!!!சேலத்தில் கருவில் உள்ளகுழந்தையின் பாலினத்த கூறிவந்த 3 மருத்துவமனைகளை மூட உத்தரவு...????மருத்துவ பணிகள் இணை இயக்குனர் மீனாட்சி சுந்தரி தலைமையில் மருத்துவமனைகளில் சோதனை செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நிருபர் பாஸ்கரன் தேனி.
போலீசார் அலட்சியம் - உயர் நீதிமன்றம் அதிருப்தி ! போலீசார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு !!
முறைகேடு புகார் எதிரொலி ! மாநகராட்சி துணை ஆணையர் அதிரடி சஸ்பெண்ட் !!
திண்டுக்கல்லில் பரபரப்பு...! கொலை வழக்கில் சாட்சி சொல்வதில் மோதல்...! 2 பேர் கைது...!
திக் திக் நிமிடங்கள்...! தகராறில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை..! பெரும் சோகம்...!
ஒரே நேரத்தில்...! டிஎஸ்பி உள்ளிட்ட 11 போலீசாருக்கு சிபிசிஐடி 'சம்மன்'...!