by admin on | 2025-02-28 04:47 PM
திண்டுக்கல் மாவட்ட காவல்துறையில் பணிபுரிந்து இன்று 28- ம் தேதியுடன் பணி ஓய்வு பெற உள்ள சத்திரப்பட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் குணசேகரன், தாண்டிக்குடி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பால்ஜெயசீலன்,சின்னாளப்பட்டி காவல்நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் ஜெயக்குமார் ஆகியோரை
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப்.நேரில் அழைத்து பொன்னாடை அணிவித்து பணி பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
படம் செய்தி மோகன் கணேஷ் திண்டுக்கல்.
பல்கலைக்கழக அளவிலான கைப்பந்து போட்டிகள் இரண்டாம் இடம் பெற்ற திரவியம் கல்லூரி மாணவர்கள் ...!!!
நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்...!!! கலெக்டர் ரஞ்சித் சிங் நலத்திட்ட உதவிகள் வழங்கல்...!!!
கஞ்சா பறிமுதல் ஒருவர் கைது...!!!
திமுக நகராட்சி தலைவரின் குடோனில் அமலாக்கத்துறை சோதனை....!!!
தீப்பிடித்த காரில் உயிருடன் எரிந்து...! ஆய்வாளர் சலீமத் உயிரிழப்பு..! பெரும் பரபரப்பு...!