by admin on | 2025-02-28 04:47 PM
திண்டுக்கல் மாவட்ட காவல்துறையில் பணிபுரிந்து இன்று 28- ம் தேதியுடன் பணி ஓய்வு பெற உள்ள சத்திரப்பட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் குணசேகரன், தாண்டிக்குடி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பால்ஜெயசீலன்,சின்னாளப்பட்டி காவல்நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் ஜெயக்குமார் ஆகியோரை
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப்.நேரில் அழைத்து பொன்னாடை அணிவித்து பணி பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
படம் செய்தி மோகன் கணேஷ் திண்டுக்கல்.
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!