by admin on | 2025-02-26 09:46 PM
வயது குறைந்தவரிடம் உல்லாசமாக இருந்தால் ஆயுள்கூடும்,குடும்பபிரச்சினைகள் தீரும் என ஜோதிடர் கூறியவார்த்தையை நம்பி பெரியகுளம் அருகே கணவனை சிறுமியுடன் அறையில் வைத்து பூட்டியமனைவி ராமலட்சுமி சிறுமியை பலாத்காரம் செய்தகணவர் அழகுராஜா ஆகியஇரண்டு பேருக்கும் 20 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து தேனி மாவட்ட போக்சோநீதிமன்ற நீதிபதி தீர்ப்புகூறினர்.
படம் செய்தி மோகன் கணேஷ் திண்டுக்கல்.
போலீசார் அலட்சியம் - உயர் நீதிமன்றம் அதிருப்தி ! போலீசார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு !!
முறைகேடு புகார் எதிரொலி ! மாநகராட்சி துணை ஆணையர் அதிரடி சஸ்பெண்ட் !!
திண்டுக்கல்லில் பரபரப்பு...! கொலை வழக்கில் சாட்சி சொல்வதில் மோதல்...! 2 பேர் கைது...!
திக் திக் நிமிடங்கள்...! தகராறில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை..! பெரும் சோகம்...!
ஒரே நேரத்தில்...! டிஎஸ்பி உள்ளிட்ட 11 போலீசாருக்கு சிபிசிஐடி 'சம்மன்'...!