by admin on | 2025-02-25 09:24 PM
சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் ₹20லட்சம் ஹவாலாபணம் வழிப்பறி செய்யப்பட்ட வழக்கில், மேலும் ஒரு வணிக வரித்துறை அதிகாரிகைது செய்தனர்.
ஏற்கனவே இவ்வழக்கில் காவல்துறை மற்றும்வருமான வரித்துறை அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.விசாரணையில்அவர்கள்அளித்தவாக்குமூலத்தின் அடிப்படையில் கொடுங்கையூரைச் சேர்ந்த ஜானகிராமன் என்பவர் கைதுஅவரது கார் ஓட்டுநரான அப்துல்லா என்பவரை தேடிவருகின்றனர் .
திமுக பெயரைச் சொல்லி பணம் சுருட்டல் - தாய், மகன் மீது போலீசில் புகார்.!
வெல்லும் தமிழ் பெண்கள்...!!!!!
எப்படி வாழ வேண்டும் என்பதை வேதங்கள் கற்றுத் தரும்.! ★ வேளுக்குடி உ.வே.ஸ்ரீ கிருஷ்ணன் பேச்சு
மதுபான பார் அகற்றக் கோரி த வெ க வினர் போராட்டம்...!!!
நான்காவது புத்தகத் திருவிழா கட்டுரை போட்டி அறிவிப்பு....!!!!