by admin on | 2025-02-25 09:24 PM
சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் ₹20லட்சம் ஹவாலாபணம் வழிப்பறி செய்யப்பட்ட வழக்கில், மேலும் ஒரு வணிக வரித்துறை அதிகாரிகைது செய்தனர்.
ஏற்கனவே இவ்வழக்கில் காவல்துறை மற்றும்வருமான வரித்துறை அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.விசாரணையில்அவர்கள்அளித்தவாக்குமூலத்தின் அடிப்படையில் கொடுங்கையூரைச் சேர்ந்த ஜானகிராமன் என்பவர் கைதுஅவரது கார் ஓட்டுநரான அப்துல்லா என்பவரை தேடிவருகின்றனர் .
போலீசார் அலட்சியம் - உயர் நீதிமன்றம் அதிருப்தி ! போலீசார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு !!
முறைகேடு புகார் எதிரொலி ! மாநகராட்சி துணை ஆணையர் அதிரடி சஸ்பெண்ட் !!
திண்டுக்கல்லில் பரபரப்பு...! கொலை வழக்கில் சாட்சி சொல்வதில் மோதல்...! 2 பேர் கைது...!
திக் திக் நிமிடங்கள்...! தகராறில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை..! பெரும் சோகம்...!
ஒரே நேரத்தில்...! டிஎஸ்பி உள்ளிட்ட 11 போலீசாருக்கு சிபிசிஐடி 'சம்மன்'...!