by admin on | 2025-02-25 09:24 PM
சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் ₹20லட்சம் ஹவாலாபணம் வழிப்பறி செய்யப்பட்ட வழக்கில், மேலும் ஒரு வணிக வரித்துறை அதிகாரிகைது செய்தனர்.
ஏற்கனவே இவ்வழக்கில் காவல்துறை மற்றும்வருமான வரித்துறை அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.விசாரணையில்அவர்கள்அளித்தவாக்குமூலத்தின் அடிப்படையில் கொடுங்கையூரைச் சேர்ந்த ஜானகிராமன் என்பவர் கைதுஅவரது கார் ஓட்டுநரான அப்துல்லா என்பவரை தேடிவருகின்றனர் .
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!