by admin on | 2025-02-25 09:17 PM
பழனியில் தொடர் பேட்டரிகள் திருட்டில்ஈடுபட்ட அண்ணன் - தம்பி கைது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர் பகுதியில் கார் மற்றும் இருசக்கர வாகனங்களில்தொடர்ச்சியாகபேட்டரிகள்திருடுபோனது தொடர்பாக நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டதுகுறித்து பழனி நகர் காவல் நிலைய ஆய்வாளர் மணிமாறன் தலைமையில் சார்பு ஆய்வாளர் விஜய் மற்றும் காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு பழனி நகர் பகுதியில் தொடர் பேட்டரிகள் திருட்டில் ஈடுபட்ட அண்ணன் திவாகர் தம்பி முகிலன் ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து பேட்டரிகளை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
படம் செய்தி மோகன் கணேஷ் திண்டுக்கல்.
போலீசார் அலட்சியம் - உயர் நீதிமன்றம் அதிருப்தி ! போலீசார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு !!
முறைகேடு புகார் எதிரொலி ! மாநகராட்சி துணை ஆணையர் அதிரடி சஸ்பெண்ட் !!
திண்டுக்கல்லில் பரபரப்பு...! கொலை வழக்கில் சாட்சி சொல்வதில் மோதல்...! 2 பேர் கைது...!
திக் திக் நிமிடங்கள்...! தகராறில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை..! பெரும் சோகம்...!
ஒரே நேரத்தில்...! டிஎஸ்பி உள்ளிட்ட 11 போலீசாருக்கு சிபிசிஐடி 'சம்மன்'...!