by admin on | 2025-02-23 09:10 PM
அருள்மிகு ஸ்ரீ அதிகாரப்பன் துணை அருள்மிகு ஸ்ரீ விக்னேஷ்வரர் துணை.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே போலூரில் தம்பிரான் எனும் ஆளுமைசக்தி குடிகொண்ட புகழூர் எனும் போலூரில் 20 வருடத்திற்கு பின் 12/3/2025 புதன் கிழமை அன்று முதல் நடைபெறும் பெரியநோன்பு எனும்மாபெரும் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும் 5 நாள் திருவிழா நடைபெறும் பக்த கோடிகள் அனைவரும் கலந்து கொண்டு இறைவன் அருள் பெற வருக வருக என அன்புடன் வரவேற்கிறோம் என்றும் அன்புடன் புகழூர் எனும் போலூர் கிராம பொது மக்கள் வாருங்கள் சாமி தரிசனம் செய்து ஆசி பெற்று செல்லுங்கள்.
திமுக பெயரைச் சொல்லி பணம் சுருட்டல் - தாய், மகன் மீது போலீசில் புகார்.!
வெல்லும் தமிழ் பெண்கள்...!!!!!
எப்படி வாழ வேண்டும் என்பதை வேதங்கள் கற்றுத் தரும்.! ★ வேளுக்குடி உ.வே.ஸ்ரீ கிருஷ்ணன் பேச்சு
மதுபான பார் அகற்றக் கோரி த வெ க வினர் போராட்டம்...!!!
நான்காவது புத்தகத் திருவிழா கட்டுரை போட்டி அறிவிப்பு....!!!!