by admin on | 2025-02-23 09:10 PM
அருள்மிகு ஸ்ரீ அதிகாரப்பன் துணை அருள்மிகு ஸ்ரீ விக்னேஷ்வரர் துணை.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே போலூரில் தம்பிரான் எனும் ஆளுமைசக்தி குடிகொண்ட புகழூர் எனும் போலூரில் 20 வருடத்திற்கு பின் 12/3/2025 புதன் கிழமை அன்று முதல் நடைபெறும் பெரியநோன்பு எனும்மாபெரும் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும் 5 நாள் திருவிழா நடைபெறும் பக்த கோடிகள் அனைவரும் கலந்து கொண்டு இறைவன் அருள் பெற வருக வருக என அன்புடன் வரவேற்கிறோம் என்றும் அன்புடன் புகழூர் எனும் போலூர் கிராம பொது மக்கள் வாருங்கள் சாமி தரிசனம் செய்து ஆசி பெற்று செல்லுங்கள்.
போலீசார் அலட்சியம் - உயர் நீதிமன்றம் அதிருப்தி ! போலீசார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு !!
முறைகேடு புகார் எதிரொலி ! மாநகராட்சி துணை ஆணையர் அதிரடி சஸ்பெண்ட் !!
திண்டுக்கல்லில் பரபரப்பு...! கொலை வழக்கில் சாட்சி சொல்வதில் மோதல்...! 2 பேர் கைது...!
திக் திக் நிமிடங்கள்...! தகராறில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை..! பெரும் சோகம்...!
ஒரே நேரத்தில்...! டிஎஸ்பி உள்ளிட்ட 11 போலீசாருக்கு சிபிசிஐடி 'சம்மன்'...!