| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Dindigul

தண்ணீர் தொட்டிக்குள் தூய்மை பணியாளர் உடல்......???

by admin on | 2025-02-23 08:37 PM

Share:


தண்ணீர் தொட்டிக்குள் தூய்மை பணியாளர் உடல்......???

பழனியில் அழுகிய நிலையில் தண்ணீர் தொட்டிக்குள் தூய்மை பணியாளர் உடல் மீட்பு...!!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி ஜவகர் நகரில் தண்ணீர் தொட்டிக்குள் பழனி அரசு மருத்துவமனையில் பணியாற்றும் தூய்மை பணியாளர் பழனிச்சாமியின்உடல்அழுகிநிலையில் துர்நாற்றத்துடன் மீட்கப்பட்டது. இதுகுறித்து

பழனி நகர் போலீசார் கொலையா? விபத்தா? என விசாரணை செய்து வருகின்றனர்.

 செய்தி மோகன் கணேஷ் திண்டுக்கல்

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment