by admin on | 2025-02-23 08:37 PM
பழனியில் அழுகிய நிலையில் தண்ணீர் தொட்டிக்குள் தூய்மை பணியாளர் உடல் மீட்பு...!!!
திண்டுக்கல் மாவட்டம் பழனி ஜவகர் நகரில் தண்ணீர் தொட்டிக்குள் பழனி அரசு மருத்துவமனையில் பணியாற்றும் தூய்மை பணியாளர் பழனிச்சாமியின்உடல்அழுகிநிலையில் துர்நாற்றத்துடன் மீட்கப்பட்டது. இதுகுறித்து
பழனி நகர் போலீசார் கொலையா? விபத்தா? என விசாரணை செய்து வருகின்றனர்.
செய்தி மோகன் கணேஷ் திண்டுக்கல்
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!