by admin on | 2025-02-23 08:37 PM
பழனியில் அழுகிய நிலையில் தண்ணீர் தொட்டிக்குள் தூய்மை பணியாளர் உடல் மீட்பு...!!!
திண்டுக்கல் மாவட்டம் பழனி ஜவகர் நகரில் தண்ணீர் தொட்டிக்குள் பழனி அரசு மருத்துவமனையில் பணியாற்றும் தூய்மை பணியாளர் பழனிச்சாமியின்உடல்அழுகிநிலையில் துர்நாற்றத்துடன் மீட்கப்பட்டது. இதுகுறித்து
பழனி நகர் போலீசார் கொலையா? விபத்தா? என விசாரணை செய்து வருகின்றனர்.
செய்தி மோகன் கணேஷ் திண்டுக்கல்
போலீசார் அலட்சியம் - உயர் நீதிமன்றம் அதிருப்தி ! போலீசார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு !!
முறைகேடு புகார் எதிரொலி ! மாநகராட்சி துணை ஆணையர் அதிரடி சஸ்பெண்ட் !!
திண்டுக்கல்லில் பரபரப்பு...! கொலை வழக்கில் சாட்சி சொல்வதில் மோதல்...! 2 பேர் கைது...!
திக் திக் நிமிடங்கள்...! தகராறில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை..! பெரும் சோகம்...!
ஒரே நேரத்தில்...! டிஎஸ்பி உள்ளிட்ட 11 போலீசாருக்கு சிபிசிஐடி 'சம்மன்'...!