by admin on | 2025-02-22 09:12 PM
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் போலூர் மற்றும் கிளாவரைக்கு
அதிக இருக்கைகள் கொண்ட பெரியபேருந்து கொண்டை ஊசிவளைவில் திரும்பாது என்றநிலையில் அரசு பஸ் போக்குவரத்து தடை பட்டிருந்தது.இன்றுபோக்குவரத்துஅதிகாரிகள்பெரியபேருந்தைதிண்டுக்கல்லில் இருந்துஎடுத்து வந்து போலூர் கிளாவரைவளைவுகளில்சோதனைஓட்டம்நடத்தியதையடுத்து பெரிய பேருந்துவருவதில் எந்த ஒரு சிக்கலும் இல்லை இனி ஒரு வாரத்தில் பேருந்துகள் அனைத்தும் இயக்கப்படும் என்றுஅதிகாரிகள்உறுதியளித்தனர்.இதற்க்கு முயற்சி எடுத்த பழனி சட்டமன்றஉறுப்பினர் I.P. செந்தில்குமார்அவர்களுக்கும் சமூக ஆர்வலர்களுக்கும் மற்றும் இதற்க்கு உருதுணையாக இருந்த அத்தனைபேருக்கும்எங்கள் போலூர் கிளாவரைமக்கள் சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!