by admin on | 2025-02-22 09:12 PM
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் போலூர் மற்றும் கிளாவரைக்கு
அதிக இருக்கைகள் கொண்ட பெரியபேருந்து கொண்டை ஊசிவளைவில் திரும்பாது என்றநிலையில் அரசு பஸ் போக்குவரத்து தடை பட்டிருந்தது.இன்றுபோக்குவரத்துஅதிகாரிகள்பெரியபேருந்தைதிண்டுக்கல்லில் இருந்துஎடுத்து வந்து போலூர் கிளாவரைவளைவுகளில்சோதனைஓட்டம்நடத்தியதையடுத்து பெரிய பேருந்துவருவதில் எந்த ஒரு சிக்கலும் இல்லை இனி ஒரு வாரத்தில் பேருந்துகள் அனைத்தும் இயக்கப்படும் என்றுஅதிகாரிகள்உறுதியளித்தனர்.இதற்க்கு முயற்சி எடுத்த பழனி சட்டமன்றஉறுப்பினர் I.P. செந்தில்குமார்அவர்களுக்கும் சமூக ஆர்வலர்களுக்கும் மற்றும் இதற்க்கு உருதுணையாக இருந்த அத்தனைபேருக்கும்எங்கள் போலூர் கிளாவரைமக்கள் சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்
போலீசார் அலட்சியம் - உயர் நீதிமன்றம் அதிருப்தி ! போலீசார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு !!
முறைகேடு புகார் எதிரொலி ! மாநகராட்சி துணை ஆணையர் அதிரடி சஸ்பெண்ட் !!
திண்டுக்கல்லில் பரபரப்பு...! கொலை வழக்கில் சாட்சி சொல்வதில் மோதல்...! 2 பேர் கைது...!
திக் திக் நிமிடங்கள்...! தகராறில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை..! பெரும் சோகம்...!
ஒரே நேரத்தில்...! டிஎஸ்பி உள்ளிட்ட 11 போலீசாருக்கு சிபிசிஐடி 'சம்மன்'...!