by admin on | 2025-02-21 08:01 PM
திண்டுக்கல் : பழனியில் பொள்ளாச்சியை சேர்ந்த சசிகலா ஆதரவாளர் ஆர்.எ.ஸ் கிருஷ்ணன் என்பவர் வரும் 2016 சட்டமன்றத் தேர்தலுக்குள் அதிமுகவின் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைய வேண்டி பழனி மலைக்கோவில் அடிவாரம் கிரிவீதியில்
உடல் முழுவதும் அலகு குத்தி பறவை காவடி எடுத்துவழிபாடு செய்தார்.
நிருபர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!! முதல்வருக்குத்தான் பெருமை சேரும் சபாநாயகர்....!!!