by admin on | 2025-02-21 08:01 PM
திண்டுக்கல் : பழனியில் பொள்ளாச்சியை சேர்ந்த சசிகலா ஆதரவாளர் ஆர்.எ.ஸ் கிருஷ்ணன் என்பவர் வரும் 2016 சட்டமன்றத் தேர்தலுக்குள் அதிமுகவின் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைய வேண்டி பழனி மலைக்கோவில் அடிவாரம் கிரிவீதியில்
உடல் முழுவதும் அலகு குத்தி பறவை காவடி எடுத்துவழிபாடு செய்தார்.
நிருபர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
போலீசார் அலட்சியம் - உயர் நீதிமன்றம் அதிருப்தி ! போலீசார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு !!
முறைகேடு புகார் எதிரொலி ! மாநகராட்சி துணை ஆணையர் அதிரடி சஸ்பெண்ட் !!
திண்டுக்கல்லில் பரபரப்பு...! கொலை வழக்கில் சாட்சி சொல்வதில் மோதல்...! 2 பேர் கைது...!
திக் திக் நிமிடங்கள்...! தகராறில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை..! பெரும் சோகம்...!
ஒரே நேரத்தில்...! டிஎஸ்பி உள்ளிட்ட 11 போலீசாருக்கு சிபிசிஐடி 'சம்மன்'...!