by admin on | 2025-02-21 08:01 PM
திண்டுக்கல் : பழனியில் பொள்ளாச்சியை சேர்ந்த சசிகலா ஆதரவாளர் ஆர்.எ.ஸ் கிருஷ்ணன் என்பவர் வரும் 2016 சட்டமன்றத் தேர்தலுக்குள் அதிமுகவின் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைய வேண்டி பழனி மலைக்கோவில் அடிவாரம் கிரிவீதியில்
உடல் முழுவதும் அலகு குத்தி பறவை காவடி எடுத்துவழிபாடு செய்தார்.
நிருபர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.