by admin on | 2025-02-21 08:01 PM
திண்டுக்கல் : பழனியில் பொள்ளாச்சியை சேர்ந்த சசிகலா ஆதரவாளர் ஆர்.எ.ஸ் கிருஷ்ணன் என்பவர் வரும் 2016 சட்டமன்றத் தேர்தலுக்குள் அதிமுகவின் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைய வேண்டி பழனி மலைக்கோவில் அடிவாரம் கிரிவீதியில்
உடல் முழுவதும் அலகு குத்தி பறவை காவடி எடுத்துவழிபாடு செய்தார்.
நிருபர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!