by admin on | 2025-02-21 06:40 PM
தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பின் மதுரை மண்டல ஆலோசனைக் கூட்டம் மண்டல பொறுப்பாளர் முருகேசன் தலைமையில் ஆண்டிபட்டி ஜீவன் டிரஸ்ட்டில் நடைபெற்றது.கூட்டமைப்பின் நிறுவன தலைவர் சமூக ஆர்வலர் லயன் T.A. ஜெயசீலன் சிறப்புரை நிகழ்த்தினார்.கூட்டத்தில் நிறுவன பொருளாளர் தாட்சாயணி இளம் வழக்கறிஞர் தென்மண்டல பொறுப்பாளர் சிவராமன் ஓட்டுனர் சங்க தலைவர் தங்கப்பாண்டியன் தேனி மாவட்ட பொறுப்பாளர் மஞ்சுளா தேவி திண்டுக்கல் மாவட்ட பொருப்பாளர் வீராச்சாமி மதுரை மாவட்ட பொறுப்பாளர் வேலுச்சாமி விருதுநகர் மாவட்ட பொறுப்பாளர் லட்சுமண பெருமாள் ரீடு டிரஸ்ட் சண்முகம் சுக்ரா டிரஸ்ட் ௹பாவதி பாண்டி ராசி குணசேகரன் வள்ளி பாண்டி முருகன் நாகராஜ் விஜயன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
போலீசார் அலட்சியம் - உயர் நீதிமன்றம் அதிருப்தி ! போலீசார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு !!
முறைகேடு புகார் எதிரொலி ! மாநகராட்சி துணை ஆணையர் அதிரடி சஸ்பெண்ட் !!
திண்டுக்கல்லில் பரபரப்பு...! கொலை வழக்கில் சாட்சி சொல்வதில் மோதல்...! 2 பேர் கைது...!
திக் திக் நிமிடங்கள்...! தகராறில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை..! பெரும் சோகம்...!
ஒரே நேரத்தில்...! டிஎஸ்பி உள்ளிட்ட 11 போலீசாருக்கு சிபிசிஐடி 'சம்மன்'...!