| | | | | | | | | | | | | | | | | | |
LIFESTYLE General

ஆன்மீகப் பயணமாக வாரணாசி சென்ற தமிழகத்தைச் சேர்ந்த இருவரை காணவில்லை........???? இவர்களைப் பார்த்தவர்கள் தொடர்பு கொள்ளுங்கள்......

by admin on | 2025-02-20 08:36 PM

Share:


ஆன்மீகப் பயணமாக வாரணாசி சென்ற தமிழகத்தைச் சேர்ந்த இருவரை காணவில்லை........???? இவர்களைப் பார்த்தவர்கள் தொடர்பு கொள்ளுங்கள்......

தென்காசியில் இருந்துஆன்மிக யாத்திரியையாக வாரணாசிக்கு சென்ற படத்தில் உள்ள என் உறவினர் இருவரும் சென்றார்கள்.ஆனால் இருவரும் கடந்த 18-பிப்-2025 மதியம் முதல் காணவில்லை. உடன் சென்ற குழுவினரும் அவர்கள் ரயிலில் வருகிறார்கள் என்று கவனிக்காமல் விட்டகாரணத்தால் இவர்களை தொலைத்து விட்டார்கள்.

இருவர் கையிலும் தொலைபேசி கூட இல்லை. எனவே, ரயில்வே துறையில் பணியாற்றும் நண்பர்கள், வாரணாசி மற்றும் அயோத்தி பகுதியில் வசிக்கும் நபர்கள்,உறவினர்கள், நண்பர்கள் யாராவது உங்கள் தொடர்பில் இருப்பின் சில நேரத்தை ஒதுக்கி தேட வேண்டுகிறேன்.தகவல் எதுவும் இருப்பின் கீழ் கண்ட எண்ணுக்கு தெரிவித்து உதவ வேண்டுகிறேன்மணி: +91 90035 63697

இசக்கிராஜ் : 8144578722

பதிவு செய்த நேரம்: 20/02/2025: 5:00 pm

WhatsApp Group Join Now
Search
Ads

Recent News


Leave a Comment