by admin on | 2025-02-19 05:04 PM
நாகர்கோவில் பகுதியில் இருந்துதனியார் கல்லூரி மாணவர்கள் மூணாறுக்கு நேற்றுசுற்றுலாவந்தார்கள் பயணம்செய்த பஸ் மூணார் அடுத்துள்ள மாட்டுப்பட்டி பகுதியில் விபத்தில் சிக்கி பஸ்சில் பயணம்செய்த ஆசிரியை மற்றும் ஒரு மாணவி ஆகிய இருவர் மரணம் அடைந்தனர். 38மாணவர்கள்ஆசிரியர்கள் படுகாயம் அடைந்தனர், இவர்கள் தேனி மற்றும் கேரளத்தில் கோலம் சேரி ஆகியபகுதிகளில் உள்ள மருத்துவக்கல்லூரிமருத்துவமனைகளில் சிகிச்சைக்காகசேர்க்கப்பட்டுள்ளனர்.
நிருபர் பாஸ்கரன் தேனி.
போலீசார் அலட்சியம் - உயர் நீதிமன்றம் அதிருப்தி ! போலீசார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு !!
முறைகேடு புகார் எதிரொலி ! மாநகராட்சி துணை ஆணையர் அதிரடி சஸ்பெண்ட் !!
திண்டுக்கல்லில் பரபரப்பு...! கொலை வழக்கில் சாட்சி சொல்வதில் மோதல்...! 2 பேர் கைது...!
திக் திக் நிமிடங்கள்...! தகராறில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை..! பெரும் சோகம்...!
ஒரே நேரத்தில்...! டிஎஸ்பி உள்ளிட்ட 11 போலீசாருக்கு சிபிசிஐடி 'சம்மன்'...!