by admin on | 2025-02-19 05:04 PM
நாகர்கோவில் பகுதியில் இருந்துதனியார் கல்லூரி மாணவர்கள் மூணாறுக்கு நேற்றுசுற்றுலாவந்தார்கள் பயணம்செய்த பஸ் மூணார் அடுத்துள்ள மாட்டுப்பட்டி பகுதியில் விபத்தில் சிக்கி பஸ்சில் பயணம்செய்த ஆசிரியை மற்றும் ஒரு மாணவி ஆகிய இருவர் மரணம் அடைந்தனர். 38மாணவர்கள்ஆசிரியர்கள் படுகாயம் அடைந்தனர், இவர்கள் தேனி மற்றும் கேரளத்தில் கோலம் சேரி ஆகியபகுதிகளில் உள்ள மருத்துவக்கல்லூரிமருத்துவமனைகளில் சிகிச்சைக்காகசேர்க்கப்பட்டுள்ளனர்.
நிருபர் பாஸ்கரன் தேனி.
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!! முதல்வருக்குத்தான் பெருமை சேரும் சபாநாயகர்....!!!