by admin on | 2025-02-19 02:21 PM
நகைச்சுவை நடிகர் யோகி பாபு சில தினங்களுக்கு முன்பு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அப்போது ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க அவர்களோடு செல்பி எடுத்துக் கொண்டு மகிழ்ந்தார். இந்நிலையில்
நடிகர் யோகி பாபு திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு செளந்தரராஜ பெருமாள் திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்..
என்னாச்சு யோகிபாவுக்கு : திடீர் திடீரென கோவில் கோவிலாக சுற்றுகிறாரே? கோவில்களுக்கு செல்லுங்கள் என்று சோசியர்கள் கூறினார்களா? யோகி பாவுக்கே வெளிச்சம்!!!
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!