by admin on | 2025-02-18 02:53 PM
முன்னாள் அமைச்சர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது
அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த போது ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித்தருவதாகக்கூறி பணம் வாங்கிமோசடி செய்ததாக ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்குப்பதிவு தயவு செய்துள்ளது
அதிமுக பிரமுகர் நல்லதம்பி என்பவர் மூலம் 33 பேரிடம் மொத்தம் ரூ.3 கோடி வசூலித்து மோசடி செய்ததாக புகார் எழுந்தது. 2021ல் பதியப்பட்ட வழக்கில் விரைந்து குற்றப் பத்திரிகை தாக்கல்செய்ய சென்னை உயர்நீதிமன்றம்உத்தரவிட்டிருந்தது.அடுத்த கட்டமாக அவருக்குசம்மன் அனுப்பி விசாரணை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது சிபிஐ.
நிருபர் பாஸ்கரன் தேனி.