by admin on | 2025-02-17 07:15 PM
திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையம் முன்பு வழக்கறிஞர்கள் சாலையில் அமர்ந்து மறியல்.
பழைய நீதிமன்ற வளாகத்தில் வெட்டப்பட்ட மரங்களை அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்த வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் உதயகுமாரை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி உடன் வந்தவர்கள் தாக்கிய அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி வழக்கறிஞர்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!! முதல்வருக்குத்தான் பெருமை சேரும் சபாநாயகர்....!!!