by admin on | 2025-02-17 07:15 PM
திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையம் முன்பு வழக்கறிஞர்கள் சாலையில் அமர்ந்து மறியல்.
பழைய நீதிமன்ற வளாகத்தில் வெட்டப்பட்ட மரங்களை அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்த வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் உதயகுமாரை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி உடன் வந்தவர்கள் தாக்கிய அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி வழக்கறிஞர்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.