by admin on | 2025-06-28 06:58 PM
*வேடசந்தூர் அருகே தண்ணீர் தொட்டியில் மூழ்கி சிறுமி பலி*
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே நவாமரத்துப்பட்டி சேர்ந்த காளிமுத்து மகள் கவிஸ்மதி(6) வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது வீட்டில் வாசலில் உள்ள தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து மூழ்கி பலி.இதுகுறித்து வேடசந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் வேலாயுதம் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தி மோகன்கணேஷ் திண்டுக்கல்.
நாடாளுமன்றம், பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் - தித் .... திக்.... நொடிகள் - பரபரப்பு !
காத்து வாங்கும் தேமுதிக அலுவலகம் - சுணங்கும் நிர்வாகிகள் - காரணம் என்ன. ?
அனுமதியின்றி மதக் கல்வி - பள்ளியை மூட கோர்ட் உத்தரவு !
திருவாரூரில் வேலைநிறுத்தம்...! மறியல் போராட்டம்...! தொழிற்சங்கங்கள் தீவிரம்...!
நகைக் கடன் தள்ளுபடி - அடுத்த ஜாக்பாட்? - எதிர்பார்ப்பில் மக்கள் !