by admin on | 2025-06-28 06:08 PM
படிக்கட்டில் பயணித்தால் நடவடிக்கை - நீதிபதி எச்சரிக்கை.
படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்களை கண்டறிந்து, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்க உத்தரவிட நேரிடும் - நீதிபதிகள்.நடத்துனர் அறிவுறுத்தியும் மாணவர்கள் எற்பதில்லை; சாகசம் என நினைத்து படிக்கட்டில் பயணிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.பேருந்து படிக்கட்டில் பயணிக்கும் மாணவர்கள் மீது காவல்துறை வழக்குப்திவு செய்து நடவடிக்கை எடுக்கலாம் - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.கூட்ட நெரிசலான இடங்களில் பள்ளி மாணவ, மாணவியர் மட்டும் செல்லும் வகையில் அரசு சிறப்பு பேருந்துகளை இயக்க உத்தரவிட கோரிய பொது நல மனு மீதான விசாரணையில் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் எச்சரிக்கை.
நாடாளுமன்றம், பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் - தித் .... திக்.... நொடிகள் - பரபரப்பு !
காத்து வாங்கும் தேமுதிக அலுவலகம் - சுணங்கும் நிர்வாகிகள் - காரணம் என்ன. ?
அனுமதியின்றி மதக் கல்வி - பள்ளியை மூட கோர்ட் உத்தரவு !
திருவாரூரில் வேலைநிறுத்தம்...! மறியல் போராட்டம்...! தொழிற்சங்கங்கள் தீவிரம்...!
நகைக் கடன் தள்ளுபடி - அடுத்த ஜாக்பாட்? - எதிர்பார்ப்பில் மக்கள் !