by admin on | 2025-02-16 08:39 AM
27-02-2025 மகா சிவராத்திரி திருவிழா அன்று மதுரை பழைய விலாங்குடியில் காமாட்சி அம்மன்கோயில்வளாகத்தில் அமைந்துள்ள இருளப்பசாமி மாகா சிவராத்திரி திரு விழாவிற்கு வருகை தரும் நம் இரத்த சொந்தமான
சூரியனார் கோயிலின் இளைய சந்நிதானம் மெளனகுரு ஸ்ரீலஸ்ரீ வக்கீல்பிள்ளை ஆதீனம் சுவாமிகள் கலந்து கொண்டு அனைத்து பக்தர்களுக்கும் அருள் ஆசி வழங்க இருக்கிறார்கள். இன்று எனவே
இருளப்பசாமிபங்காளிகள் மற்றும் பென்னடிமக்கள் மற்றும் பொதுமக்கள்அனைவரும் விழாவில் கலந்துகொண்டு அருளாசி பெற்றுச் செல்ல கேட்டுகொள்கிறோம் . மேலும் விழாவிற்கு வருகை தரும் இளைய சந்நிதானம் அவர்களை வருக வருக என அன்புடன் வரவேற்கிறோம்
இப்படிக்கு இருளப்பசாமி கோயில் பங்காளிகள் மற்றும் பென்னடி மக்கள்.
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!