by admin on | 2025-02-16 08:39 AM
27-02-2025 மகா சிவராத்திரி திருவிழா அன்று மதுரை பழைய விலாங்குடியில் காமாட்சி அம்மன்கோயில்வளாகத்தில் அமைந்துள்ள இருளப்பசாமி மாகா சிவராத்திரி திரு விழாவிற்கு வருகை தரும் நம் இரத்த சொந்தமான
சூரியனார் கோயிலின் இளைய சந்நிதானம் மெளனகுரு ஸ்ரீலஸ்ரீ வக்கீல்பிள்ளை ஆதீனம் சுவாமிகள் கலந்து கொண்டு அனைத்து பக்தர்களுக்கும் அருள் ஆசி வழங்க இருக்கிறார்கள். இன்று எனவே
இருளப்பசாமிபங்காளிகள் மற்றும் பென்னடிமக்கள் மற்றும் பொதுமக்கள்அனைவரும் விழாவில் கலந்துகொண்டு அருளாசி பெற்றுச் செல்ல கேட்டுகொள்கிறோம் . மேலும் விழாவிற்கு வருகை தரும் இளைய சந்நிதானம் அவர்களை வருக வருக என அன்புடன் வரவேற்கிறோம்
இப்படிக்கு இருளப்பசாமி கோயில் பங்காளிகள் மற்றும் பென்னடி மக்கள்.
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!! முதல்வருக்குத்தான் பெருமை சேரும் சபாநாயகர்....!!!