by admin on | 2025-02-16 08:39 AM
27-02-2025 மகா சிவராத்திரி திருவிழா அன்று மதுரை பழைய விலாங்குடியில் காமாட்சி அம்மன்கோயில்வளாகத்தில் அமைந்துள்ள இருளப்பசாமி மாகா சிவராத்திரி திரு விழாவிற்கு வருகை தரும் நம் இரத்த சொந்தமான
சூரியனார் கோயிலின் இளைய சந்நிதானம் மெளனகுரு ஸ்ரீலஸ்ரீ வக்கீல்பிள்ளை ஆதீனம் சுவாமிகள் கலந்து கொண்டு அனைத்து பக்தர்களுக்கும் அருள் ஆசி வழங்க இருக்கிறார்கள். இன்று எனவே
இருளப்பசாமிபங்காளிகள் மற்றும் பென்னடிமக்கள் மற்றும் பொதுமக்கள்அனைவரும் விழாவில் கலந்துகொண்டு அருளாசி பெற்றுச் செல்ல கேட்டுகொள்கிறோம் . மேலும் விழாவிற்கு வருகை தரும் இளைய சந்நிதானம் அவர்களை வருக வருக என அன்புடன் வரவேற்கிறோம்
இப்படிக்கு இருளப்பசாமி கோயில் பங்காளிகள் மற்றும் பென்னடி மக்கள்.
போலீசார் அலட்சியம் - உயர் நீதிமன்றம் அதிருப்தி ! போலீசார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு !!
முறைகேடு புகார் எதிரொலி ! மாநகராட்சி துணை ஆணையர் அதிரடி சஸ்பெண்ட் !!
திண்டுக்கல்லில் பரபரப்பு...! கொலை வழக்கில் சாட்சி சொல்வதில் மோதல்...! 2 பேர் கைது...!
திக் திக் நிமிடங்கள்...! தகராறில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை..! பெரும் சோகம்...!
ஒரே நேரத்தில்...! டிஎஸ்பி உள்ளிட்ட 11 போலீசாருக்கு சிபிசிஐடி 'சம்மன்'...!