| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Tamilnadu

ரயிலில் கடத்தி வரப்பட்ட கஞ்சா... ??? தனிப்பிரிவு போலீசார் விசாரணை....!!!

by admin on | 2025-02-15 10:02 PM

Share:


ரயிலில் கடத்தி வரப்பட்ட கஞ்சா... ??? தனிப்பிரிவு போலீசார் விசாரணை....!!!

கன்னியாகுமரிக்கு வந்த ரயிலில் கடத்திவரப்பட்ட 3 கிலோ- 100 கிராம் கஞ்சா பொட்டலம் பறிமுதல் :               நேற்று இரவு கன்னியாகுமரி ரயில் நிலையத்திற்கு வந்த ஸ்ரீவைஷ்ணவி - கன்னியாகுமரி விரைவு ரயில் 5வது நடைமேடையில் நின்ற போது ரயில்வே போலீசார் மேற்கொண்ட சோதனையில் சாதாரண பெட்டியின் சீட்டுக்கு அடியில் 4 பார்சலாக 3 கிலோ 100கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. அதனை தொடர்ந்து கன்னியாகுமரி போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


நிருபர் சதீஷ்குமார் தேனி.


WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment