by admin on | 2025-02-15 10:02 PM
கன்னியாகுமரிக்கு வந்த ரயிலில் கடத்திவரப்பட்ட 3 கிலோ- 100 கிராம் கஞ்சா பொட்டலம் பறிமுதல் : நேற்று இரவு கன்னியாகுமரி ரயில் நிலையத்திற்கு வந்த ஸ்ரீவைஷ்ணவி - கன்னியாகுமரி விரைவு ரயில் 5வது நடைமேடையில் நின்ற போது ரயில்வே போலீசார் மேற்கொண்ட சோதனையில் சாதாரண பெட்டியின் சீட்டுக்கு அடியில் 4 பார்சலாக 3 கிலோ 100கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. அதனை தொடர்ந்து கன்னியாகுமரி போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
நிருபர் சதீஷ்குமார் தேனி.
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!! முதல்வருக்குத்தான் பெருமை சேரும் சபாநாயகர்....!!!