by admin on | 2025-02-15 10:02 PM
கன்னியாகுமரிக்கு வந்த ரயிலில் கடத்திவரப்பட்ட 3 கிலோ- 100 கிராம் கஞ்சா பொட்டலம் பறிமுதல் : நேற்று இரவு கன்னியாகுமரி ரயில் நிலையத்திற்கு வந்த ஸ்ரீவைஷ்ணவி - கன்னியாகுமரி விரைவு ரயில் 5வது நடைமேடையில் நின்ற போது ரயில்வே போலீசார் மேற்கொண்ட சோதனையில் சாதாரண பெட்டியின் சீட்டுக்கு அடியில் 4 பார்சலாக 3 கிலோ 100கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. அதனை தொடர்ந்து கன்னியாகுமரி போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
நிருபர் சதீஷ்குமார் தேனி.
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!