by admin on | 2025-02-15 10:02 PM
கன்னியாகுமரிக்கு வந்த ரயிலில் கடத்திவரப்பட்ட 3 கிலோ- 100 கிராம் கஞ்சா பொட்டலம் பறிமுதல் : நேற்று இரவு கன்னியாகுமரி ரயில் நிலையத்திற்கு வந்த ஸ்ரீவைஷ்ணவி - கன்னியாகுமரி விரைவு ரயில் 5வது நடைமேடையில் நின்ற போது ரயில்வே போலீசார் மேற்கொண்ட சோதனையில் சாதாரண பெட்டியின் சீட்டுக்கு அடியில் 4 பார்சலாக 3 கிலோ 100கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. அதனை தொடர்ந்து கன்னியாகுமரி போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
நிருபர் சதீஷ்குமார் தேனி.
போலீசார் அலட்சியம் - உயர் நீதிமன்றம் அதிருப்தி ! போலீசார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு !!
முறைகேடு புகார் எதிரொலி ! மாநகராட்சி துணை ஆணையர் அதிரடி சஸ்பெண்ட் !!
திண்டுக்கல்லில் பரபரப்பு...! கொலை வழக்கில் சாட்சி சொல்வதில் மோதல்...! 2 பேர் கைது...!
திக் திக் நிமிடங்கள்...! தகராறில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை..! பெரும் சோகம்...!
ஒரே நேரத்தில்...! டிஎஸ்பி உள்ளிட்ட 11 போலீசாருக்கு சிபிசிஐடி 'சம்மன்'...!