| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Tamilnadu

இழந்ததை கேட்கிறோம் இரவல் பொருள் அல்ல....!!!!!

by admin on | 2025-02-15 09:16 PM

Share:


இழந்ததை கேட்கிறோம்  இரவல் பொருள் அல்ல....!!!!!

உரிமையைக் கேட்கிறோம்; உபகாரமல்ல - அமைச்சர் அன்பில் மகேஸ்.

உரிமையைக் கேட்கிறோம்; உபகாரமல்ல, இழந்ததைக் கேட்கிறோம்; இரவல் பொருளல்ல, எம்மிடமிருந்து பறித்துக்கொண்டதைக் கேட்கிறோம்; பிச்சையல்ல

தேசிய கல்விக்கொள்கையை தமிழக அரசு ஏற்றுக்கொண்டால்தான் நிதி விடுவிக்கப்படும்” என மத்திய கல்வியமைச்சர் கூறிய நிலையில், அறிஞர் அண்ணாவின் உரையை சுட்டிக்காட்டி அமைச்சர் அன்பில் மகேஸ் பதிவு

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment