by admin on | 2025-02-15 02:33 PM
சென்னை வியாசர்பாடி எம்கேபி நகரில், தலைமறைவாக இருந்த சரித்திர பதிவேடு குற்றவாளி அன்பழகன் என்ற ரவுடி கரிமேடு அன்பு வை போலீசார் கைது செய்தனர்.
இவர் மீது 16 குற்றவழக்குகள் உள்ளன! வடசென்னையில் மாமூல் கேட்டுமிரட்டுவது, கஞ்சா வியாபாரம் செய்வதுபோன்றசெயல்களில் ஈடுபட்டு வந்த கரிமேடு அன்பு, நேற்று இரவு 2 கிலோ கஞ்சா மற்றும் ஒருகத்தியோடுபோலீசாரிடம் பிடிபட்டார்.
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!