by admin on | 2025-02-15 02:33 PM
சென்னை வியாசர்பாடி எம்கேபி நகரில், தலைமறைவாக இருந்த சரித்திர பதிவேடு குற்றவாளி அன்பழகன் என்ற ரவுடி கரிமேடு அன்பு வை போலீசார் கைது செய்தனர்.
இவர் மீது 16 குற்றவழக்குகள் உள்ளன! வடசென்னையில் மாமூல் கேட்டுமிரட்டுவது, கஞ்சா வியாபாரம் செய்வதுபோன்றசெயல்களில் ஈடுபட்டு வந்த கரிமேடு அன்பு, நேற்று இரவு 2 கிலோ கஞ்சா மற்றும் ஒருகத்தியோடுபோலீசாரிடம் பிடிபட்டார்.