by admin on | 2025-02-15 02:33 PM
சென்னை வியாசர்பாடி எம்கேபி நகரில், தலைமறைவாக இருந்த சரித்திர பதிவேடு குற்றவாளி அன்பழகன் என்ற ரவுடி கரிமேடு அன்பு வை போலீசார் கைது செய்தனர்.
இவர் மீது 16 குற்றவழக்குகள் உள்ளன! வடசென்னையில் மாமூல் கேட்டுமிரட்டுவது, கஞ்சா வியாபாரம் செய்வதுபோன்றசெயல்களில் ஈடுபட்டு வந்த கரிமேடு அன்பு, நேற்று இரவு 2 கிலோ கஞ்சா மற்றும் ஒருகத்தியோடுபோலீசாரிடம் பிடிபட்டார்.
போலீசார் அலட்சியம் - உயர் நீதிமன்றம் அதிருப்தி ! போலீசார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு !!
முறைகேடு புகார் எதிரொலி ! மாநகராட்சி துணை ஆணையர் அதிரடி சஸ்பெண்ட் !!
திண்டுக்கல்லில் பரபரப்பு...! கொலை வழக்கில் சாட்சி சொல்வதில் மோதல்...! 2 பேர் கைது...!
திக் திக் நிமிடங்கள்...! தகராறில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை..! பெரும் சோகம்...!
ஒரே நேரத்தில்...! டிஎஸ்பி உள்ளிட்ட 11 போலீசாருக்கு சிபிசிஐடி 'சம்மன்'...!