by admin on | 2025-02-15 01:34 PM
தேனி அருகே ரூ.1 கோடியே 60 லட்சம் நிதி மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணி: உதவி செயற்பொறியாளர் ஆய்வு செய்தனர்.
தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டி பேரூராட்சி கே. கே. நகர் பகுதியில், தார் சாலை அமைக்கும் படி பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்திருந்தனர். இதனை அடுத்து, ரூபாய் 1 கோடியே 60 லட்சம் நிதி மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணிக்காக ஒப்பந்தம் விடப்பட்டது. இந்த நிலையில், அரசு ஒப்பந்ததாரர் மூலம் தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளர் மணிமாறன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, தார் சாலை பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடிக்குமாறு அவர் அறிவுறுத்தினார். பழனிசெட்டிபட்டி பேரூராட்சி செயல் அலுவலர், அரசு ஒப்பந்ததாரர் மற்றும் பணியாளர்கள் இருந்தனர்
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!! முதல்வருக்குத்தான் பெருமை சேரும் சபாநாயகர்....!!!