by admin on | 2025-02-15 01:34 PM
தேனி அருகே ரூ.1 கோடியே 60 லட்சம் நிதி மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணி: உதவி செயற்பொறியாளர் ஆய்வு செய்தனர்.
தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டி பேரூராட்சி கே. கே. நகர் பகுதியில், தார் சாலை அமைக்கும் படி பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்திருந்தனர். இதனை அடுத்து, ரூபாய் 1 கோடியே 60 லட்சம் நிதி மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணிக்காக ஒப்பந்தம் விடப்பட்டது. இந்த நிலையில், அரசு ஒப்பந்ததாரர் மூலம் தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளர் மணிமாறன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, தார் சாலை பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடிக்குமாறு அவர் அறிவுறுத்தினார். பழனிசெட்டிபட்டி பேரூராட்சி செயல் அலுவலர், அரசு ஒப்பந்ததாரர் மற்றும் பணியாளர்கள் இருந்தனர்
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!