by admin on | 2025-02-15 09:31 AM
கர்நாடகா நீதிமன்ற கருவூலத்தில் உள்ள ஜெயலலிதாவின்சொத்துகள் தமிழகம் வருகிறது.ஜெயலலிதாவின் உடைமைகளை தமிழக லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளிடம்ஒப்படைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மொத்தம் 481 தங்கம்,வைரம், வைடூரிய அணிகலன்கள்ஒப்படைக்கப்படுகிறது.
ஒவ்வொரு நகையின் தரம்மற்றும் எடைஆகியவைசரிபார்க்கப்படுகிறது.சரிபார்க்கப்பட்ட பின்தமிழக லஞ்சஒழிப்புத்துறைஅதிகாரிகளிடம்ஒப்படைக்கப்படுகிறது.தங்கம், வைரம்,வைடூரியநகைகளின்தற்போதைய மதிப்பும் கணக்கெடுக்கப்படுகிறது*
இதுவரை 155 அணிகலன்கள்பரிசோதித்து, தமிழக அதிகாரிகளிடம் ஒப்படைப்பு*
நகைகள்அனைத்தும் தமிழகஅதிகாரிகள்கொண்டு வந்த ட்ரங்க் பெட்டியில் வைக்கப்படுகிறது.இன்று சுமார் 300 அணிகலன்களின் தரம் மற்றும் எடை சரிபார்க்கப்படுகிறது. ஜெயலலிதாவின் மொத்த நகைகளும் தமிழகஅதிகாரிகளிடம் இன்று ஒப்படைக்கப்படுகிறது.
போலீசார் அலட்சியம் - உயர் நீதிமன்றம் அதிருப்தி ! போலீசார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு !!
முறைகேடு புகார் எதிரொலி ! மாநகராட்சி துணை ஆணையர் அதிரடி சஸ்பெண்ட் !!
திண்டுக்கல்லில் பரபரப்பு...! கொலை வழக்கில் சாட்சி சொல்வதில் மோதல்...! 2 பேர் கைது...!
திக் திக் நிமிடங்கள்...! தகராறில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை..! பெரும் சோகம்...!
ஒரே நேரத்தில்...! டிஎஸ்பி உள்ளிட்ட 11 போலீசாருக்கு சிபிசிஐடி 'சம்மன்'...!