by admin on | 2025-02-15 09:31 AM
கர்நாடகா நீதிமன்ற கருவூலத்தில் உள்ள ஜெயலலிதாவின்சொத்துகள் தமிழகம் வருகிறது.ஜெயலலிதாவின் உடைமைகளை தமிழக லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளிடம்ஒப்படைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மொத்தம் 481 தங்கம்,வைரம், வைடூரிய அணிகலன்கள்ஒப்படைக்கப்படுகிறது.
ஒவ்வொரு நகையின் தரம்மற்றும் எடைஆகியவைசரிபார்க்கப்படுகிறது.சரிபார்க்கப்பட்ட பின்தமிழக லஞ்சஒழிப்புத்துறைஅதிகாரிகளிடம்ஒப்படைக்கப்படுகிறது.தங்கம், வைரம்,வைடூரியநகைகளின்தற்போதைய மதிப்பும் கணக்கெடுக்கப்படுகிறது*
இதுவரை 155 அணிகலன்கள்பரிசோதித்து, தமிழக அதிகாரிகளிடம் ஒப்படைப்பு*
நகைகள்அனைத்தும் தமிழகஅதிகாரிகள்கொண்டு வந்த ட்ரங்க் பெட்டியில் வைக்கப்படுகிறது.இன்று சுமார் 300 அணிகலன்களின் தரம் மற்றும் எடை சரிபார்க்கப்படுகிறது. ஜெயலலிதாவின் மொத்த நகைகளும் தமிழகஅதிகாரிகளிடம் இன்று ஒப்படைக்கப்படுகிறது.
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!! முதல்வருக்குத்தான் பெருமை சேரும் சபாநாயகர்....!!!