by admin on | 2025-02-15 09:31 AM
கர்நாடகா நீதிமன்ற கருவூலத்தில் உள்ள ஜெயலலிதாவின்சொத்துகள் தமிழகம் வருகிறது.ஜெயலலிதாவின் உடைமைகளை தமிழக லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளிடம்ஒப்படைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மொத்தம் 481 தங்கம்,வைரம், வைடூரிய அணிகலன்கள்ஒப்படைக்கப்படுகிறது.
ஒவ்வொரு நகையின் தரம்மற்றும் எடைஆகியவைசரிபார்க்கப்படுகிறது.சரிபார்க்கப்பட்ட பின்தமிழக லஞ்சஒழிப்புத்துறைஅதிகாரிகளிடம்ஒப்படைக்கப்படுகிறது.தங்கம், வைரம்,வைடூரியநகைகளின்தற்போதைய மதிப்பும் கணக்கெடுக்கப்படுகிறது*
இதுவரை 155 அணிகலன்கள்பரிசோதித்து, தமிழக அதிகாரிகளிடம் ஒப்படைப்பு*
நகைகள்அனைத்தும் தமிழகஅதிகாரிகள்கொண்டு வந்த ட்ரங்க் பெட்டியில் வைக்கப்படுகிறது.இன்று சுமார் 300 அணிகலன்களின் தரம் மற்றும் எடை சரிபார்க்கப்படுகிறது. ஜெயலலிதாவின் மொத்த நகைகளும் தமிழகஅதிகாரிகளிடம் இன்று ஒப்படைக்கப்படுகிறது.
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!