by admin on | 2025-02-14 10:06 PM
தேனி தெற்கு மாவட்டம் ஆண்டிபட்டி நகர்,ஒன்றிய இந்துமுன்னணி பேரியக்கத்தின் சார்பாக காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வைகை அணைபகுதிக்கு வரும் காதல் ஜோடிகளை தேடி இந்துமுன்னணி பொறுப்பாளர்கள் தாலி மற்றும் மாலையுடன் சென்றதால் காதல் ஜோடிகளை அனுமதிக்காமல் காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடு செய்திருத்தினர்.
வைகை அணை பகுதியில் காதல்திருமணம் செய்து குடும்பத்துடன் வந்த தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கபட்து.
நிருபர் பாஸ்கரன் தேனி.
போலீசார் அலட்சியம் - உயர் நீதிமன்றம் அதிருப்தி ! போலீசார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு !!
முறைகேடு புகார் எதிரொலி ! மாநகராட்சி துணை ஆணையர் அதிரடி சஸ்பெண்ட் !!
திண்டுக்கல்லில் பரபரப்பு...! கொலை வழக்கில் சாட்சி சொல்வதில் மோதல்...! 2 பேர் கைது...!
திக் திக் நிமிடங்கள்...! தகராறில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை..! பெரும் சோகம்...!
ஒரே நேரத்தில்...! டிஎஸ்பி உள்ளிட்ட 11 போலீசாருக்கு சிபிசிஐடி 'சம்மன்'...!