by admin on | 2025-02-12 10:10 AM
ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை?
உளுந்தூர்பேட்டை அருகே கணவன், மனைவி,மகன்தற்கொலை?
கணவன் முத்துக்குமார் தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்கப்பட்டார்
.மனைவி தேவி, மகன் பிரவீன் இருவரும் கல்குட்டையில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். பொருளாதார பிரச்னை காரணமாக
குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது வேறு காரணங்களுக்காகவா? என போலீஸார் சந்தேகத்தின் பேரில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
நிருபர் பாஸ்கரன் தேனி
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!