by admin on | 2025-02-12 10:10 AM
ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை?
உளுந்தூர்பேட்டை அருகே கணவன், மனைவி,மகன்தற்கொலை?
கணவன் முத்துக்குமார் தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்கப்பட்டார்
.மனைவி தேவி, மகன் பிரவீன் இருவரும் கல்குட்டையில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். பொருளாதார பிரச்னை காரணமாக
குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது வேறு காரணங்களுக்காகவா? என போலீஸார் சந்தேகத்தின் பேரில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
நிருபர் பாஸ்கரன் தேனி
போலீசார் அலட்சியம் - உயர் நீதிமன்றம் அதிருப்தி ! போலீசார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு !!
முறைகேடு புகார் எதிரொலி ! மாநகராட்சி துணை ஆணையர் அதிரடி சஸ்பெண்ட் !!
திண்டுக்கல்லில் பரபரப்பு...! கொலை வழக்கில் சாட்சி சொல்வதில் மோதல்...! 2 பேர் கைது...!
திக் திக் நிமிடங்கள்...! தகராறில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை..! பெரும் சோகம்...!
ஒரே நேரத்தில்...! டிஎஸ்பி உள்ளிட்ட 11 போலீசாருக்கு சிபிசிஐடி 'சம்மன்'...!